Sunday, May 3, 2026
No menu items!

வேட்பு மனுத்தாக்கல்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளது!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இன்று யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்துள்ளது. அதன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகின்றது. <!-- -->
- Advertisement -spot_img

Latest News

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை அதிகரிப்பு ?

சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி அதிகரிப்பு (SSCL) மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை நாணயத்தின் மதிப்பு தொடர்ச்சியாக குறைந்தமை காரணமாக, இலங்கையில் இறக்குமதி செய்யப்படும்...
- Advertisement -spot_img