Saturday, June 13, 2026
No menu items!

வேட்பு மனுத் தாக்கல்

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை வேட்பு மனுத் தாக்கல் செய்த ஓரிரு நாட்களில் அதிகரித்து வருகின்றது. அதனடிப்படையில் இதுவரை 290 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 33 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், இதுவரை தேர்தல் குறித்த வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோதமாக 26,600  சிகரெட்டுக்களை கடத்திய நபர் கைது!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வரி விலக்கு வாய்ப்பை பயன்படுத்தி அதிகளவான சிகரெட்டுக்களை நாட்டிற்குள் கடத்த முயன்ற 40 வயது நபர்...
- Advertisement -spot_img