Saturday, May 23, 2026
No menu items!

வேத சாஸ்திரங்கள்

சுக்கிரனின் மாளவ்ய ராஜயோகம்: இன்னும் ஒரு வருடத்திற்கு ராஜா போல் வாழப்போகும் 3 ராசிகள்..!

வேத சாஸ்திரத்தில் ஒன்பது கிரகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றுள் செல்வம் மற்றும் செழிப்பின் கடவுளாக சுக்கிரன் கருதப்படுகிறார். கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய ராசியை மாற்றுகின்றன. இவ்வாறு நிகழும் போது பல ராஜ யோகங்கள் நிகழும். அவற்றுள் சுக்கிரனின் இந்த பெயர்ச்சியால் மிகவும் சக்திவாய்ந்த பஞ்ச மகாபுருஷ யோகங்களில் ஒன்றான மாளவ்ய ராஜயோகம் ஒன்றாகும். இந்த ராஜயோகத்தின்...

2025 உருவாகும் முதல் மாளவ்ய ராஜயோகம்- இம்மாத இறுதியில் ராஜவாழ்க்கை எந்த ராசிக்கு?

வேத சாஸ்திரங்களின் படி ஒவ்வொரு கிரகப்பெயர்ச்சியும் ஒவ்வொரு ராசிக்கும் முக்கியமாகும். நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இவர் மாதம் ஒருமுறை தனது இடத்தை மாற்றிக்கொள்வார். இந்த நிலையில் ஜனவரி தாதம் 28 த் திகதி...
- Advertisement -spot_img

Latest News

920 மில்லியன் ரூபா கொள்ளை; பொதுமக்கள் உதவியை நாடியுள்ள பொலிஸ்

ரோமானியாவில் வேலைவாய்ப்புகளை பெற்று தருவதாக உறுதியளித்து தனிநபர்களை ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபரைக் கைது செய்ய காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. ரெயின்போ கார்மென்ட்ஸ் டெக்னொலஜிஸ்...
- Advertisement -spot_img