Wednesday, April 29, 2026
No menu items!

வேலைத் திட்டங்கள்

ஜே.வி.பியின் ஆரம்பமே திருட்டு, கொள்ளை என கூறிய திசாநாயக்க!

இந்த நாட்டுக்கு எதிர்வரும் 05 வருடங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகவும் அவசியமானவரென்பதை நாட்டு மக்கள் சிந்தித்து தீர்மானம் எடுப்பது முக்கியமென முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ். பி திசாநாயக்க தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாசவோ, அநுரகுமார திசாநாயக்கவோ இந்த நாட்டை ஒருபோதும்முன்னேற்றப்போவதில்லை. மக்களுக்கும் அவர்களால் எவ்வித சிறந்த எதிர்காலமும் கிடைக்கப் போவதில்லை எனவும், அவர்கள் வழங்கியுள்ள...

விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்திற்கு வட்டியில்லாக் கடன்…!

விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன்களை வழங்கும் செயல்முறை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் குறித்த ஒப்பந்தம் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் கையெழுத்திடப்பட்டது. முதல் கட்டத்தில், இந்த வேலைத்திட்டத்திற்கு பங்களிப்பை வழங்கும் இலங்கை வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகியவற்றுடன், விவசாய, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜானக தர்மகீர்த்தி இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களில்...
- Advertisement -spot_img

Latest News

235 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள ‘வாழ 2’ திரைப்படம்

2024 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'வாழ' படம் பெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தை பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான விபின் தாஸ் தயாரித்திருந்தார். இந்த படத்தின்...
- Advertisement -spot_img