Thursday, May 14, 2026
No menu items!

வேளாண்மை

வேளாண்மைக்கு நீர் பாய்ச்ச சென்ற விவசாயி மீது யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு!

வவுணதீவு, பாலைக்காடு வயல் பிரதேசத்தில் வேளாண்மைக்கு நீர் பாய்ச்ச சென்ற விவசாயி ஒருவர் யானை தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் நேற்று (01) இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர். நாவற்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய வைரமுத்து மகாலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த விவசாயி வழமைபோல வேளாண்மைக்கு நீர் பாய்ச்சுவதற்காக சம்பவதினம் இரவு சென்றவர் காலை வரையில்...

அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் பரிந்துரை!

தட்டுப்பாடு இல்லாமல் நுகர்வோருக்கு அரிசியை வழங்கும் நோக்கில், எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு பரிந்துரைத்துள்ளது. அறுவடை நடந்து கொண்டிருந்தாலும், தற்போது சந்தையில் அரிசியின் விலையில் அதிகரிப்பு இருப்பதாகவும், சந்தையில் சில வகையான அரிசிகளுக்கு பற்றாக்குறை இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, போதுமான அளவு அரிசி இருப்புகளைப் பராமரிப்பதற்காக அரிசியை இறக்குமதி செய்வதில்...

வெள்ளத்தில் மூழ்கிய வயல் நிலங்கள் – விவசாயிகள் கவலை..!

மட்டக்களப்பில் சனிக்கிழமை தொடக்கம்  தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக மாவட்டதிலுள்ள குளங்கள் ஆனைத்தும் நீர் நிரம்பிய நிலையில் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன் உன்னிச்சை குளத்தின் வான் கதவுகள் 9 அடிக்கு மூன்று கதவுகள் திறக்கப்பட்டதையடுத்து அந்த பகுதியிலுள்ள வேளாண்மைகள் யாவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அத்துடன் தாழ் நில பகுதிகளிலுள்ள குடியிருப்புக்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொடர் மழையினால்...

நெல் அறுவடை தொடர்பில் சர்ச்சை – விவசாயிகள் கண்டனம்..!

மட்டக்களப்பில் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் விளைந்த வேளாண்மையை அறுவடை செய்யவிடாது விவசாய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட திகதியில் தான் அறுவடை செய்ய வேண்டும் என சிலர் அமைப்புகள் என்ற பெயரில் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு சென்று தடுத்தனர். இதனால் இன்று மழை வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான ஏக்கர் வேளாண்மை வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. இதை தடை...

மகா பருவத்தில் நெல் கொள்முதல் செய்வதற்காக புதிய சலுகை கடன் திட்டம் ஆரம்பம்!

விவசாயிகளுக்கு நியாயமான விலையைப் பேணுவதற்காக 2024/2025 மகா பருவத்தில் நெல் கொள்முதல் செய்வதற்காக சிறு மற்றும் நடுத்தர அளவிலான (SME) நெல் ஆலைகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கு சலுகை வட்டி விகிதத்தின் கீழ் அரசு உறுதிமொழிக் கடன் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. நிதி அமைச்சின் அபிவிருத்தி நிதித் திணைக்களத்தின் அறிக்கையின்படி, சலுகைக் கடன் திட்டத்தின் அமுலாக்க காலம்...
- Advertisement -spot_img

Latest News

பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அணி வெற்றி!

தமிழக சட்டசபையில் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் விஜய் முன்வைத்த நம்பிக்கை தீர்மானம் மீதான விவாதத்திற்கு பின்னர் வாக்கெடுப்பு...
- Advertisement -spot_img