வைட்டமின் ஈ
மருத்துவம்
மாம்பழத்தை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா?
முக்கனிகளில் ஒன்றாக இருக்கும் மாம்பழத்தை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மாம்பழம்
தற்போது கோடை காலத்தில் மாம்பழ சீசன் துவங்கிவிட்ட நிலையில், மாம்பழ பிரியர்கள் மகிழ்ச்சியாக வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.
ஆனால் ஒருசிலர் மறந்தும் கூட மாம்பழங்களை சாப்பிடக்கூடாதாம். அதிகமாக சத்துக்களைக் கொண்ட மாம்பழத்தை அதிகமாக எடுத்துக் கொண்டால், உடல்நல பிரச்சனை ஏற்படுமாம்.
உடல் பருமன்,...
மருத்துவம்
கோடைக்காலம் வந்தாச்சு.. பழைய கஞ்சி அடிக்கடி குடிங்க- ஆரோக்கிய நன்மைகள் அதிகம்..!
கோடைக்காலம் வந்துவிட்டால் சூட்டை தணிக்கும் உணவுகள் சாப்பிடுவது அவசியம். இப்படி வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால், உடலின் வெப்பநிலை அதிகரித்து விடும்.
கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு நீர்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை தினமும் எடுத்து கொள்ள வேண்டும். இது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும்.
அதிலும் குறிப்பாக எமது முன்னோர்கள்...
மருத்துவம்
ஊற வைத்த பாதாம், வால்நட்…. மூளை ஆரோக்கியத்திற்கு சிறந்தது எது?
மூளையை ஆரோக்கியமாக வைப்பதற்கு ஊற வைத்த பாதாம் நல்லதா? அல்லது வால்நட் நல்லதா? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாகவே ஊற வைத்த பாதாம் மற்றும் வால்நட் சாப்பிடுவது மூளைக்கு நல்ல ஆரோக்கியத்தை அளிக்கின்றது.
ஆதலால் பலரும் இதனை ஊற வைத்து சாப்பிட்டு வருகின்றனர். ஆனால் இந்த இரண்டில் எவை அதிகமாக பலனை தருகின்றது என்ற...
மருத்துவம்
தினமும் ஒரு கப் சீரக தண்ணீர் குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மை என்ன?
சமையல் அறைகளில் சீரகம் இருப்பத சாதாரணம். இது உணவிற்கு சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் பல ஆரோக்கிய நன்மைகளை உடலுக்கு வாரி வழங்குகிறது.
இந்த சீரகம் செரிமானத்தை மேம்படுத்துவதில் இருந்து உடல் எடையை குறைப்பது வரை பல நன்மைகளை வாரி வழங்குகிறது.
இந்த சீரகத்தை உணவில் மட்டுமல்லாமல் தினமும் காலையில் வெறு வயிற்றில் ஒரு கப் ஊற வைத்து...
மருத்துவம்
பொட்டாசியம் சத்து கொண்ட தேங்காய் பூவை யாரெல்லாம் சாப்பிடலாம்?
பொதுவாக நாம் உண்ணும் உணவில் தேங்காய் பால் அல்லது பூ சேர்த்து கொள்வது வழக்கம்.
இவ்வாறு சேர்த்துக் கொள்ளப்படும் தேங்காய் மற்றும் இளநீரினால் ஏகப்பட்ட மருத்துவ பலன்கள் கிடைக்கின்றன.
அதிலும் குறிப்பாக தேங்காய் முற்றியதும் அதிலிருந்து தளிர் அதாவது சதை பகுதி போன்ற அமைப்பு உருவாகும். இது பார்ப்பதற்கு மஞ்சள் நிறத்திலும், மிருதுவான தன்மையிலும், சுவைப்பதற்கு இனிப்பு...
Latest News
மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்
மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...


