Friday, April 24, 2026
No menu items!

வைத்தியர் அர்ச்சுனா

வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிராக குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு..!

நேற்று முன்தினம் (21.11.2024) பாராளுமன்ற அமர்வில் பேஸ்புக் நேரலை மூலமாக வைத்தியர் அர்ச்சுனா சர்ச்சைக்குரிய வார்த்தைப் பிரயோகங்களை முன்வைத்திருந்தார். இது குறித்து கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவில் அரகலய போராட்டத்தின் உறுப்பினர்களும் சுயார் சட்ட வல்லுநர்களும் முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளனர். இதன்போது கருத்து தெரிவித்த முறைப்பாட்டாளர்கள், வைத்தியர் அர்ச்சுனாவின் செயலானது இலங்கை அரசியலமைப்புக்கும் சட்டத்துக்கும் முரணானது. அர்ச்சுனாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை...

அர்ச்சுனா பௌத்த மதத்தை பின்பற்றினாரா..? வெளியானது உண்மை..!

இலங்கையின் நாடாளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளமான parliament.lk - இல் வைத்தியர் அர்ச்சுனாவினுடைய தனிப்பட்ட தகவல்களில் அவர் பௌத்த மதம் என வெளியிடப்பட்டது போன்று படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. இந்த விடயம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாம் (வெற்றி Tv) https://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-members/viewMember/3535 என்ற இணையத்தள முகவரியில் பார்வையிட்ட போது வைத்தியர் அர்ச்சுனாவின் தகவல்களில் அவர் இந்து...

வைத்தியர் அர்ச்சுனாவை வரவேற்ற சாவகச்சேரி மக்கள்…!

2024ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற வைத்தியர் அர்ச்சுனாவை (16.11.2024) சனிக்கிழமை சாவகச்சேரி மக்கள் வரவேற்றிருந்தனர். தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் முதற்தடவையாக சனிக்கிழமை (16.11.2024) பிற்பகல் யாழ்.சாவகச்சேரி வந்திருந்த நிலையில் மக்கள் அவருக்கு அமோக ஆதரவை வழங்கியிருந்தனர்.

கட்டுப் பணத்தினை செலுத்திய வைத்தியர் அர்ச்சுனா…!

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப் பணத்தினை வைத்தியர் அர்ச்சுனா செலுத்தினார். யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று (10.10) மதியம் 12 மணியளவில் கட்டுப்பணத்தினை செலுத்தினார். மேலும், வைத்தியர் அர்ச்சுனா சுயேட்சையாக போட்டியிடவுள்ளமை குறிப்பிட்டதக்கது.

பிணையில் விடுவிக்கப்பட்ட வைத்தியர் அர்ச்சுனா…!

பிணை நிபந்தனைகளை மீற மாட்டேன் என வைத்தியர் அர்ச்சுனா உறுதி அளித்ததை அடுத்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - சாவகச்சேரி வைத்தியசாலை முன்னாள் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அர்ச்சுனா , தொலைபேசியில் சக வைத்தியர்களை அச்சுறுத்தியமை , சமூக ஊடகங்களில் அவதூறு ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றங்களுக்கு எதிராக சாவகச்சேரி வைத்தியசாலையில் வழக்கு...

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற கலந்துரையாடல்…!!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரச்சினைகள் தொடர்பான ஆக்கபூர்வமான கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் வைத்தியர் அர்ச்சுனா அவர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும் அதனுடைய தீர்வு தொடர்பாகவும், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும், வைத்தியர் அர்சுனாவை மீண்டும் சாவகச்சேரி வைத்திய சாலைக்கு வைத்திய அத்தியட்சகராக நியமிப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img