Friday, July 31, 2026
No menu items!

ஸ்மானியா அரசு மருத்துவமனை

தொழிலாளர் உயிர்களை பறித்த உலை வெடிப்பு: தெலுங்கானாவில் மருந்து ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 36 பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத் அருகே அமைந்துள்ள பாஷமைலாரம் தொழிற்சாலைப் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருந்து நிறுவனமான சிகாச்சி இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் திங்கட்கிழமை (ஜூன் 30) காலை ஏற்பட்ட பயங்கர வெடிப்பில் குறைந்தது 36 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த வெடிப்பு, ஆலையின் உலைப்பகுதியில் ஏற்பட்டதென...
- Advertisement -spot_img

Latest News

 மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி, இலங்கையில் எரிபொருள் விலை குறைக்கப்படுமா?

சர்வதேச சந்தையில் இன்று (31) மசகு எண்ணெய் விலைகளில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டபிள்யு.டி.ஐ (WTI) மசகு எண்ணெய் விலை 1.71%...
- Advertisement -spot_img