Sunday, June 14, 2026
No menu items!

ஸ்ரீதரன்

கிளிநொச்சி மாவட்ட பிரதேச சபைகளின் தவிசாளர்  நியமன சர்ச்சை  – சி.வி.கே சிவஞானம் விளக்கம்!

தமிழரசுக் கட்சியின் பதில் பொது செயலாளர் சுமந்திரன் தான். அவரே கட்சியின் இன்றைய கால அனைத்து செயற்பாடுகளுக்கும் கையொப்பமிடும் அதிகாரம் மிக்கவர். இதனை ஸ்ரீதரன் உணர்ந்து கொள்ளவேண்டும் என தமிழரசுக் கட்சியின் பிரதித் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளின் தவிசாளர் உப தவிசாளர் நியமன சர்ச்சை தொடர்பில் இன்றையதினம்...

ஆளுமையற்ற ஒருங்கிணைப்புக் குழு தலைவர் : வெளியேறுவதே சிறந்தது – ஸ்ரீதரன்!

மாவட்டத்தின் அபிவிருத்திக்கான கூட்டம் என்று அதிகாரிகளை அழைத்து, அழைத்தவர்களாலேயே அதிகாரிகள் மீது குறைகளும் குற்றச்சாட்டுக்களும் முன்வைத்து நேரத்தை வீணாக்கும் செயற்பாடானது ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இயலாமையே என சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், ஆழுமையற்ற தலைவரின் கீழ் நடக்கும் கூட்டத்தில் இருப்பது மக்களை நாம் ஏமாற்றுவதாக  காணப்படுவதால் தான் கூட்டத்தில் இருந்து வெளியேறியதாக தெரிவுத்தார். யாழ்...

ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் காதல் விடையங்களை பேசி சண்டை – வெளியேறினார் ஸ்ரீதரன்!

தனிப்பட்ட அரசியல் விவகாரங்கள் மற்றும் தனிநபர் அவதூறுகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் ஒருங்கிணைப்பு குழு தலைவருக்கு இல்லைமையை சுட்டிக்காட்டி கூட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் வெளியேறினார். யாழ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தனிப்பட்ட விடையத்தை முன்னிறுத்தி இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்படதால் சில நிமிடங்கள் அமளிதுமளி ஏற்பட்டது. வலி வடக்கில் முன்னெடுக்கப்படும் மின் இணைப்பு விடையம்...
- Advertisement -spot_img

Latest News

 பரதநாட்டிய கலைஞர்கள் கொழும்பில் கின்னஸ் உலக சாதனை

கொழும்பில் 5,000-க்கும் மேற்பட்ட பரதநாட்டிய நடன கலைஞர்கள் இன்று கொழும்பில் ஒன்றுகூடி, உலகின் மிகப்பெரிய பரதநாட்டிய நடன நிகழ்வுக்கான கின்னஸ் உலக சாதனையை புரிந்து வரலாறு...
- Advertisement -spot_img