Tuesday, June 9, 2026
No menu items!

ஹட்டன் நீதவான்

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் கைது..!

ஹட்டன் தலைமையக பொலிஸ் நிலையத்தின் சார்ஜன்ட் ஒருவர் 15,000 ரூபா இலஞ்சம் பெற்றக் குற்றச்சாட்டில் நேற்று (11/03/2025) கைது செய்யப்பட்டார். அங்கொடை பகுதியைச் சேர்ந்த ஒருவர் வழங்கிய முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்த நிலையில், முறைப்பாட்டாளரையும் அவரது மனைவியையும் விடுவிப்பதற்கும், வழக்கை முடிவுக்குக் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும்,...

12 பேருந்து சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – அரசின் அதிரடி..!

பயணிகளுக்கும் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அனுமதியற்ற உபகரணங்களை பொருத்தி வாகனங்களை இயக்கிய 12 பேருந்து சாரதிகளுக்கு எதிராக ஹட்டன் பொலிஸார் சட்ட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். சாரதிகள் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், அபாயகரமான உபகரணங்களை அகற்றுமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. "தூய்மையான இலங்கைத் திட்டத்தின்" ஒரு பகுதியாக, பஸ்களின் ஆய்வு ஜனவரி 2 ஆம் திகதி தொடங்கியது....

மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட ஆறு பேர் கைது..!

காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர்வழங்கும் டிக்கோயா ஆற்றுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹட்டன் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இரத்தினபுரி, கஹவத்தை, பலாங்கொடை, ஹட்டன் மற்றும் டிக்கோயா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 25 முதல்...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img