Wednesday, June 10, 2026
No menu items!

ஹமாஸ்

இஸ்ரேல் – காஸா போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை!

இஸ்ரேல் – காஸாவுக்கிடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருதல் தொடர்பாக பேச்சுவார்த்தையை நடத்த இஸ்ரேலுக்கு ஹமாஸ் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர். அந்தவகையில் ஆறு வாரகால முதல்கட்ட போர்நிறுத்தம் நாளை முடிவுக்கு வருகிறது. அதைத் தொடா்ந்து, எஞ்சியுள்ள அனைத்து இஸ்ரேல் பணயக் கைதிகளையும் ஹமாஸ் அமைப்பினர் விடுதலை செய்தல் மற்றும் காஸாவில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துதல் ஆகிய அம்சங்கள் அடங்கிய...

இஸ்ரேலிய 4 பணயக் கைதிகளின் உடல்களை காசாவிடம் ஒப்படைத்த ஹமாஸ்!

ஹமாஸ் அமைப்பு 4 இஸ்ரேலிய பணயக் கைதிகளின் உடல்களை காசாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்துள்ளதாக இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் சனிக்கிழமை முடிவடையவுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தின் இறுதி பரிமாற்றம் இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸினால் ஒப்படைக்கப்பட்ட 4 உடல்களின் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்படவில்லை எவ்வாறாயினும். அவர்கள் அனைவரும் 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர்...

இஸ்ரேலிய யுவதியை ஹமாஸ் விடுதலை செய்யுமா?

ஹமாஸ் அமைப்பு யுத்தநிறுத்த உடன்படிக்கையை மீறியதாக தெரிவித்து இஸ்ரேல் முக்கிய வீதியொன்றை மூடியுள்ளதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் காசா பள்ளத்தாக்கில் உள்ள தங்கள் பகுதிகளிற்கு வரமுடியாத நிலையேற்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பு நான்கு இஸ்ரேலிய இராணுவவீராங்கனைகளையும் இஸ்ரேல் 200 பாலஸ்தீனியர்களையும் விடுதலை செய்துள்ள நிலையிலேயே இந்த முட்டுகட்டை நிலை  எழுந்துள்ளது. ஆர்பெல் யெகுட் என்ற இஸ்ரேலிய பெண்ணை விடுதலை...

இஸ்ரேல் பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை-ஹமாஸுக்கு எதிராக மீண்டும் போர்..!

இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் தோல்வியடைந்தால், ஹமாஸுக்கு எதிரான போரை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தமது நாடு தயார் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். காசா போர் நிறுத்த ஒப்பந்தம் அந்த நாட்டு நேரப்படி இன்று காலை 8.30 இற்கு ஆரம்பமானது. இந்த நிலையிலேயே, ஊடகங்களுக்கு கருத்துரைத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த...

காசா போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை..!

பல மணிநேர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இஸ்ரேலிய அரசாங்கம் ஹமாஸுடனான புதிய போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி நாளை (19) முதல் இந்த ஒப்பந்தம் அமலுக்கு வருகிறது. ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தின் கீழ், 15 மாத மோதலுக்குப் பிறகு காசாவில் இன்னும் 33 இஸ்ரேலிய பணயக்கைதிகள் இஸ்ரேலிய சிறைகளில் உள்ள நூற்றுக்கணக்கான...

யுத்தநிறுத்த உடன்படிக்கைக்கு அனுமதி வழங்கிய இஸ்ரேலிய அமைச்சரவை..!

காசா யுத்தநிறுத்த உடன்படிக்கைக்கு இஸ்ரேலிய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை யுத்தநிறுத்த உடன்படிக்கைக்கு அனுமதி வழங்கலாம் என தெரிவித்திருந்த நிலையில் இஸ்ரேலின் அமைச்சரவையும் உடன்படிக்கைக்கு அனுமதி வழங்கியுள்ளது. இஸ்ரேலிய நேரப்படி நள்ளிரவு வரை தொடர்ந்த கடும் விவாதங்கள் கருத்துபரிமாற்றங்களின் பின்னர் அமைச்சரவை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. இரண்டு வலதுசாரி அமைச்சர்கள் ஹமாசுடன் உடன்படிக்கை செய்துகொள்வதை கடுமையாக...

இஸ்ரேல்-பாலஸ்தீன போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் தடையா?

ஹமாஸால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர்களை விடுவிப்பது தொடர்பில் உடன்பாடு எட்டப்படவில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. "(இஸ்ரேலிய) பணயக்கைதிகளின் பெயர்களை ஹமாஸ் இன்னும் மாற்றவில்லை" என்று நெதன்யாகு அலுவலகம் ஒரு அறிக்கையில் கூறியது, 34 பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் ஒப்புக்கொண்டதாக ஊடக அறிக்கைகளை மறுத்தது. எவ்வாறாயினும், ஹமாஸ் ராய்ட்டர்ஸிடம் கூறியது,...

இஸ்ரேலிற்கும் ஹமாசிற்கும் இடையில் பணயக்கைதிகள் விடுதலை ,யுத்த நிறுத்த பேச்சுவார்த்தைகள்..!

இஸ்ரேலிற்கும் ஹமாசிற்கும் இடையில் பணயக்கைதிகள் விடுதலை ,யுத்த நிறுத்த பேச்சுவார்த்தைகள் போன்றவற்றில் அனுசரணையாளராக செயற்படுவதை கத்தார் இடைநிறுத்தியுள்ளது. இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான  விருப்பத்தை வெளிப்படுத்தினால் மாத்திரமே மீண்டும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப்போவதாக கத்தார் தெரிவித்துள்ளது. கத்தாரில் ஹமாஸ் அமைப்பின் பிரதிநிதிகள் செயற்படுவதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என அமெரிக்க அதிகாரிகள்  தெரிவித்துள்ள நிலையிலேயே கத்தாரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஹமாசினை தனது...

ஹமாஸ் தலைவர் உயிருடன் இருப்பதாக அறிவிப்பு!

ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் யாஹ்யா சின்வார் உயிருடன் இருப்பதாக இஸ்ரேல் ஊடகம் அறிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கடந்த ஜூலை மாதம் ஈரானுக்கு சென்றிருந்தபோது இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதையடுத்து ஹமாஸின் புதிய தலைவராக பொறுப்பேற்ற யாஹ்யா சின்வார் கடந்த மாதம் 21 ஆம் திகதி இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல்...

ஹமாஸ் அமைப்பின் தலைவராகப் பணியாற்றிய முஸ்தபா முஹம்மது அபு அரா மரணமடைந்தார்!

பலஸ்தீன மேற்குக் கரையில் ஹமாஸ் அமைப்பின் தலைவராகப் பணியாற்றிய முஸ்தபா முஹம்மது அபு அரா மரணமடைந்தார். இஸ்ரேல் இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தெற்கு இஸ்ரேலில் உள்ள சிறை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முஸ்தபாவுக்கு இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என பலஸ்தீன அதிகாரிகள் குற்றம்...
- Advertisement -spot_img

Latest News

இந்தியப் பிரதமரின் வரலாற்று சாதனை; ஜனாதிபதி வாழ்த்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மிக நீண்ட காலம் பதவி வகித்த இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்று வரலாறு படைத்துள்ளார். இன்று ஜூன் பத்துடன், அவர்...
- Advertisement -spot_img