Wednesday, June 10, 2026
No menu items!

ஹமாஸ்

காசா அமைதித் திட்டம்: டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் உடனிணைந்து பணியாற்றத் தயார் – பாலஸ்தீனத் ஜனாதிபதி!

உலக அமைப்புகளின் பெரும் ஆதரவுடன், காசா பகுதியில் நிலவும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவும், இரு நாடுகள் தீர்வை முன்னெடுக்கவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சவுதி அரேபியா, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் அறிவித்துள்ளார். வியாழக்கிழமை (25) இடம்பெற்ற ஐக்கிய நாடுகள்...

காசா நகரம் மீது இஸ்ரேலின் தரைவழித் தாக்குதல் தொடக்கம்!

காசா நகரை முழுமையாக கைப்பற்றும் திட்டத்தின் கீழ், இஸ்ரேலிய இராணுவம் தரைவழித் தாக்குதலின் முதற்கட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. தற்போது காசாவின் புறநகரப் பகுதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளன என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஜெய்டவுன் மற்றும் ஜபாலியா பகுதிகளில் துருப்புக்கள் செயலில் ஈடுபட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சர் யோவ் காட்ஸ் ஒப்புதலை வழங்கியதையடுத்து இந்த தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன....

பலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க அவுஸ்திரேலியா நடவடிக்கை!

செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில், பலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க அவுஸ்திரேலியா நடவடிக்கை எடுக்க உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த முடிவு நிபந்தனையுடனானது. அதன்படி, ஹமாஸ் பயங்கரவாதக் குழு எதிர்கால பலஸ்தீன அரசாங்கத்துடன் எந்தவித தொடர்பும் வைத்திருக்கக் கூடாது என கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேல், காசா மீது மீண்டும் போர் நடத்தும் – பெஞ்சமின் நெதன்யாகு!!

60 நாள் போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் இஸ்ரேல், காசா மீது மீண்டும் போர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நீண்ட நாட்களாகப் போர் இடம்பெற்று வருகிறது. இந்தநிலையில், ஹமாஸ் உடனான போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இஸ்ரேலின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும்...

காசா இரத்தக் காடாக மாறும் வேளையில், வெள்ளை மாளிகையில் டிரம்ப்–நெதன்யாகு பேச்சுவார்த்தை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெள்ளை மாளிகையில் சந்திப்பொன்றை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பில், முற்றுகையிலிருக்கும் பாலஸ்தீனியர்களை அண்டை நாடுகளுக்கு இடமாற்றம் செய்யும் ஒரு சர்ச்சைக்குரிய திட்டத்தை இருவரும் முன்னிலைப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கடந்த திங்கள் கிழமையன்று இஸ்ரேலிய படைகள் 60 பாலஸ்தீனர்களை கொன்றதாகவும், இந்த தாக்குதலுக்கு...

இஸ்ரேலின் தாக்குதலில் காசா இரத்தக் களரியாக மாறியது: 48 மணி நேரத்தில் 300 பேர் உயிரிழப்பு!

காசாவில் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களால் நிலைமை மேலும் மோசமாகி வருகிறது. விடியற்காலையிலிருந்து இன்று காலை வரை நடைபெற்ற தாக்குதல்களில் 73 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் குறைந்தது 33 பேர் மனிதாபிமான உதவி தேடுபவர்கள் எனவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) நிர்வாகிக்கும் உதவி விநியோகப் பகுதிகளில் நடத்தப்பட்ட இஸ்ரேலின் "தூண்டப்படாத துப்பாக்கிச் சூடு"...

காசாவில் 60 நாள் போர்நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்: ஹமாஸ் ஏற்க வேண்டும் என ட்ரம்ப் அறிவிப்பு!

காசாவில் 60 நாள் போர்நிறுத்தத்தை "இறுதி செய்வதற்குத் தேவையான நிபந்தனைகளுக்கு" இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறுயுள்ளார். மேலும் இந்த திட்டத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். காசா முழுவதும் இஸ்ரேலியப் படைகள் 109 பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளன , இதில் 28 பேர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவு பெற்ற காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF)...

காசாவில் வெடிகுண்டுத் தாக்குதல் – 7 இஸ்ரேலிய வீரர்கள் உயிரிழப்பு!

இஸ்ரேலின் தெற்கு காசா பகுதியில் நடைபெற்ற தாக்குதலில், கவச வாகனம் மீது வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் அந்த வாகனத்தில் பயணித்த 7 இஸ்ரேலிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை கான் யூனிஸ் பகுதியில் இடம்பெற்றது. இஸ்ரேலின் ராணுவம் வெளியிட்ட அறிக்கையின்படி, 605வது காம்பாட் இன்ஜினியரிங் படையைச் சேர்ந்த வீரர்கள் பணியில்...

மேலும் பல பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு ஒப்புதல் அளித்த ஹமாஸ்!

நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், புதிய காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் மேலும் பல பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு ஹமாஸ் முன்மொழிந்துள்ளது. இஸ்ரேல் இராணுவம் காசா பகுதியில் பாரிய தாக்குதலொன்றை ஆரம்பித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர் புதிய பேச்சுவார்த்தை தொடங்கியது. 60 நாட்கள் போர் நிறுத்தம் மற்றும் இஸ்ரேல் - பாலஸ்தீன கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக...

ஏமனில் வான்வழித் தாக்குதல்களுக்கு உத்தரவிட்ட டிரம்ப்..!

ஏமன் தலைநகர் சனாவில் தொடர் வான்வழித் தாக்குதல்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல்களில் குறைந்தது 19 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், இருபது பேர் காயமடைந்ததாகவும் ஹவுத்தி கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் தொடங்கியதிலிருந்து, ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி...
- Advertisement -spot_img

Latest News

இந்தியப் பிரதமரின் வரலாற்று சாதனை; ஜனாதிபதி வாழ்த்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மிக நீண்ட காலம் பதவி வகித்த இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்று வரலாறு படைத்துள்ளார். இன்று ஜூன் பத்துடன், அவர்...
- Advertisement -spot_img