Monday, May 25, 2026
No menu items!

ஹிங்குருகடுவ பொலிஸ்

ஏழு வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞர்…!

ஏழு வயது சிறுவன் இளைஞர் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக ஹிங்குருகடுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. தரம் 2இல் கல்வி கற்கும் 7 வயதுடைய சிறுவனே பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பாக சிறுவனின் தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுவனின் வீட்டுக்கு அருகில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் வீடொன்றில் பணிபுரியும் மேசனின் உதவியாளர் ஒருவரே...
- Advertisement -spot_img

Latest News

வாகனத் தகடுகளுக்கான அபராதம் தொடர்பாக காவல்துறை விளக்கம்

இலங்கையில் தற்காலிக வாகனப் பதிவுத் தகடுகளை பயன்படுத்துவோரில் ஒழுங்கு விதிகளை பின்பற்றாது அச்சிடப்பட்டு பயன்படுத்துவோருக்கு மாத்திரமே அபராதம் விதிக்கப்படுவதாக காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. வாகனப் பதிவுத் தகடுகளை அச்சிடுவதற்கான...
- Advertisement -spot_img