Saturday, July 4, 2026
No menu items!

ஹெக்டர் அப்புஹாமி

சுற்றுச்சூழல் மேற்பார்வைக் குழுவின் தலைவராக ஹெக்டர் அப்புஹாமி நியமனம்!

சுற்றுச்சூழல், விவசாயம் மற்றும் வள நிலைத்தன்மை தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜூன் 5 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குழுவின் முதல் கூட்டத்தின் போது இந்தத் தெரிவு நடைபெற்றது. அவரது வேட்புமனுவை நாடாளுமன்ற உறுப்பினர் கின்ஸ் நெல்சன் முன்மொழிந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேஷன் வழிமொழிந்தார். சர்வதேச பங்காளிகளின்...
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...
- Advertisement -spot_img