Thursday, August 13, 2026
No menu items!

ஹெலிகொப்டர்கள்

பாகிஸ்தானில் வெள்ளத்தால் 323 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 323 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) தெரிவித்துள்ளது. அதேநேரம், அனர்த்தம் காரணமாக காணாமல் போயுள்ளனர். பாகிஸ்தான் இராணுவம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் மாகாண நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமை (17) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கைபர் பக்துன்க்வாவில் (KP)...
- Advertisement -spot_img

Latest News

ஹிஸ்புல்லாஹ் எம்.பி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை

நாடாளுமன்ற உறுப்பினர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் இன்று காலை (13) லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையானார். அவரது சொத்துக்கள் தொடர்பாக...
- Advertisement -spot_img