Thursday, July 16, 2026
No menu items!

09

இஸ்ரேலியப் படைகள் பள்ளி மீது நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது!

காசா நகரின் ஷேக் ரத்வான் பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் பள்ளியின் மீது இஸ்ரேலிய குண்டுவீச்சு நடத்தியதைத் தொடர்ந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 09 ஆக உயர்ந்துள்ளதாக அல்-ஷிஃபா மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ஈரானுடன் மோதலில் ஈடுபட்டிருந்தபோதும், முற்றுகையிடப்பட்ட பகுதியின் மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் தினமும் தொடர்ந்தன என செய்திகள் வெளியாகியுள்ளன.
- Advertisement -spot_img

Latest News

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன 

2026 ஆம் ஆண்டிற்கான தேசிய பாடசாலைகளின் வருடாந்த மற்றும் கட்டாய ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் தற்போது இணையம் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. http://nstt.moe.gov.lk என்ற...
- Advertisement -spot_img