Wednesday, June 10, 2026
No menu items!

95 பாலஸ்தீனியர்கள்

காசாவில் இரத்தக் கண்ணீர்: 95 பேர் உயிரிழப்பு – குழந்தைகள், பெண்கள், பத்திரிகையாளர் உட்பட பலர் பலி!

போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் பின்னணியில், இஸ்ரேலிய படைகள் கடந்த திங்களன்று காசாவின் பல்வேறு இடங்களில் விமான தாக்குதல்களை நடத்தியுள்ளது. அந்த தாக்குதலில், குறைந்தது 95 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பெண்கள், குழந்தைகள் மற்றும் பிரபல பத்திரிகையாளர் இஸ்மாயில் அபு ஹதாப் ஆகியோர் அடங்குவதாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு காசா நகரில் உள்ள...
- Advertisement -spot_img

Latest News

குடிநீர் போத்தல்களின் விலை அதிகரிப்பு!

நாட்டில் தயாரிக்கப்பட்ட மற்றும் போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீரின் அதிகபட்ச சில்லறை விலைகள் திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது. இந்த திருத்தம் இன்று...
- Advertisement -spot_img