Saturday, June 13, 2026
No menu items!

#Arrested #Police #Crime #Justice #LawEnforcement #CriminalJustice #InCustody #BehindBars #PrisonLife #Incarceration

ஹெரோயின் போதைப்பொருளுடன் கணவன் மனைவி கைது!

செவனகல, கிரிவெவ பிரதேசத்தில் நேற்று (31) பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்ட மொத்த ஹெரோயின் தொகை சுமார் 53.65 கிலோகிராம் ஆகும், இதன் பெறுமதி ரூ. 2 பில்லியன் ஆகும். STF அதிகாரிகள் குழுவொன்று சோதனை நடத்திய போது போதைப்பொருள் கடத்தல் பிளாஸ்டிக் கொள்கலன்களில் புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கண்டுபிடிப்பு தொடர்பில் கணவனும் மனைவியும் கைது செய்யப்பட்டு...

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிக் கடற்றொழிலில் ஈடுபட்ட 16 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து நேற்றிரவு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது இரண்டு படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் மயிலிட்டி துறைமுகத்துக்கு அழைத்து வரப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.    
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...
- Advertisement -spot_img