Saturday, June 13, 2026
No menu items!

#Arrested #Police #Crime #Justice #LawEnforcement #CriminalJustice #InCustody #BehindBars #PrisonLife #Incarceration

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை..!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட ஊத்துச்சேனை கிராமத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் நேற்று வியாழக்கிழமை (12.12.2024) இரவு இடம்பெற்றுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டவரின் மனைவியின் சகோதரனால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மட்டக்களப்பு பொலிஸ் குற்றத்...

கொக்கெய்ன் பொட்டலங்களுடன் இருவர் கைது..!

யாழ்ப்பாணம்  காரைநகர்,  கசூரினா கடற்கரையில் 7 பைகளில்  93 கேரள கொக்கெய்ன் பொட்டலங்களுடன் இருவர்  நேற்றையதினம்(11)  5.30 மணியளவில் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் போதைப்பொருள் தடுப்புத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறித்த நபரகள் மன்னார் மற்றும் முழங்காவில் பிரதேசங்களைச் சேர்ந்த 33 மற்றும் 27 வயதுடைய நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் உரிமையாளரின் கழுத்தை அறுத்த நபர் கைது..!

குருநாகலில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றிற்குள் நுழைந்த நபர் ஒருவர், முகவர் நிலைய உரிமையாளரின் கழுத்தை அறுத்து, பெண் ஊழியர் ஒருவரை தாக்கியுள்ளார். பின்னர் சந்தேக நபர் தற்கொலைக்கு முயன்ற போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குருநாகல், நாவின்ன பிரதேசத்தில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்...

மூன்றரை இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற பெண் கைது..!

மூன்றரை இலட்சம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற பெண் ஒருவர் தலாத்துஓய பிரதேசத்தில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கடவத்த, கோனஹென பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், கண்டி போகம்பர விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக உள்ள வாகன தரிப்பிடத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி மாவட்டத்தின் பாத்ததேவாகிட்டை பிரதேச செயலாளர் பிரிவில்...

மின்கட்டண திருத்தம் குறித்து வெளியான தகவல்..!

இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள மின் கட்டணத் திருத்த முன்மொழிவு தொடர்பில் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் பொதுமக்களின் யோசனை மற்றும் பரிந்துரைகள் கோரப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையான 6 மாத காலப்பகுதிக்கு, தற்போது அமுலில் உள்ள மின் கட்டணத்தை மாற்றமின்றி பேண...

கைதிகளுக்கு நீதி கோரி பேரணியொன்று முன்னெடுப்பு..!

கொழும்பு கோட்டையிலிருந்து ஜனாதிபதி செயலகம் வரை    மஹர சிறைச்சாலையில் கொல்லப்பட்ட கைதிகளுக்கு நீதி கோரி, கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு பேரணியொன்றை  இன்று முன்னெடுத்தனர்.  

பாரவூர்தி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு..!

வீதித் தடுப்பில் நிறுத்தாமல் உத்தரவை மீறி சென்ற பாரவூர்தி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த பாரவூர்தி அம்பலாந்தோட்டையில் இருந்து சட்டவிரோதமான முறையில் கால்நடைகளை ஏற்றிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு நோக்கிச் சென்ற இந்த பாரவூர்தி மீது சந்தேகத்தின் பேரில், அம்பலாந்தோட்டை மணிக்கூண்டுக்கு அருகில் உள்ள வீதித் தடுப்பில் நிறுத்துமாறு பொலிஸார்  சமிக்ஞை செய்துள்ளனர். ஆனால்,...

மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட ஆறு பேர் கைது..!

காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர்வழங்கும் டிக்கோயா ஆற்றுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹட்டன் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இரத்தினபுரி, கஹவத்தை, பலாங்கொடை, ஹட்டன் மற்றும் டிக்கோயா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 25 முதல்...

கிளப் வசந்த கொலை – சந்தேக நபர்களுக்கு பிணை..!

கிளப் வசந்த என்று அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 08 சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்ய ஹோமாகம மேல் நீதிமன்ற நீதவான் மொஹமட் இர்ஷாதீன் இன்று செவ்வாய்க்கிழமை (10.12.2024) உத்தரவிட்டுள்ளார். எட்டு சந்தேக நபர்களையும் தலா ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் இரு சரீரப் பிணையில் விடுதலை செய்ய...

நெவில் சில்வாவிற்கு விளக்கமறியல்..!

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வாவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் இன்று (10.12.2024) உத்தரவிட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரை நேற்று கைது செய்திருந்தனர். இதன்படி, நெவில் சில்வா இன்று இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 2023 ஓகஸ்ட் மாதத்தில், அந்த பிரிவிற்கு...
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...
- Advertisement -spot_img