Saturday, June 13, 2026
No menu items!

#Arrested #Police #Crime #Justice #LawEnforcement #CriminalJustice #InCustody #BehindBars #PrisonLife #Incarceration

பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை…!

புத்தளம், சாலியவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் நேற்றையதினம் (15.11.2024) இடம்பெற்றுள்ளது. கொலை செய்யப்பட்டவர் புத்தளம், சாலியவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடையவர் ஆவார். இது தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த 14 ஆம் திகதி அன்று இரவு நடைபெற்ற மதுபான களியாட்ட நிகழ்வொன்றில் ஏற்பட்ட தகராறு...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண்ணொருவர் கைது…!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து 18 கோடியே 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண்ணொருவர் கைதாகியுள்ளார். அவரிடம் இருந்து 22 கிலோகிராம் குஷ் மற்றும் ஹஷீஸ் ரக போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் நேற்றைய தினம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் அவரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை...

கொழும்பு பிரதான வீதி விபத்தில் தாய் பலி; தந்தை மற்றும் இரு பிள்ளைகள் காயம்…!

ஹொரணை - கொழும்பு பிரதான வீதியில் கொனபொல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் தாய் உயிரிழந்துள்ளதுடன் தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (12.11.2024) இடம்பெற்றுள்ளது. டிப்பர் வாகனம் ஒன்று முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த தாயும் தந்தையும் இரண்டு பிள்ளைகளும் காயமடைந்துள்ள...

கொக்கைன் போதைப்பொருளுடன் சியராலியோன் பிரஜை ஒருவர் கைது…!

கொக்கைன் போதைப்பொருளுடன் சியராலியோன் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (12.11.2024) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 32 வயதுடைய  சியராலியோன் பிரஜை ஆவார். சந்தேக நபர் துருக்கியின் இஸ்தான்புல் நகரத்திலிருந்து நேற்றைய தினம் அதிகாலை 05.49 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். பின்னர், சந்தேக நபர் "கிரீன் சேனல்"...

26லீற்றர்  கசிப்பினை பேருந்தில்  கொண்டு செல்ல முற்பட்ட ஒருவர்  கைது…

விசுவமடு பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்தில் 26 லிட்டர் கசிப்பினை சூட்சுமமான முறையில் பயண பொதியில் மறைத்து கொண்டு செல்ல முற்பட்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். தர்மபுரம் போலிஸாருக்கு இன்று (12.11.2024) கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைவாக பேருந்தை  சோதனையிட்ட பொழுது சூட்சுமமான முறையில் பயணப் பொதியில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட 26 லீற்றர் கசிப்பினை போலிஸார்...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குஷ் ரக போதைப்பொருளுடன் ஒருவர் கைது…!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 4 கோடி ரூபாய் பெறுமதியுடைய குஷ் ரக போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தாய்லாந்திலிருந்து நேற்றிரவு வருகைதந்த குறித்த நபரை நேற்றிரவு சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் சோதனையிட்டபோது அவரது பையிலிருந்து குறித்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. கைதான சந்தேகநபர், மருதனைப் பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய ஒருவரெனத் தெரியவந்துள்ளது. அவரிடமிருந்து...

கையடக்கத் தொலைபேசிகளை திருடிய 16 வயதுடைய சிறுவன் கைது…!

களுத்துறை, அளுத்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றிலிருந்து கையடக்கத் தொலைபேசிகளை திருடியதாகக் கூறப்படும் சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர். இந்த திருட்டு சம்பவம் கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையத்தில் உள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். களுத்துறை, தர்கா நகரத்தில் வசிக்கும் 16 வயதுடைய...

சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் தாயும் மகளும் கைது…!

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சுமார் ஒரு கோடியே 17 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் தாயும் மகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் நேற்று சனிக்கிழமை (09.11.2024) பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்பளை பிரதேசத்தில் வசிக்கும் 61 வயதுடைய...

சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது…!

மொனராகலை, புத்தல பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்டதாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மொனராகலை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர். மொனராகலை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பெல்வத்தை மற்றும் வருணாகம ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்...

போலி நுழைவுச்சீட்டை பயன்படுத்தி பிரான்ஸுக்கு தப்பிச் செல்ல முயன்ற இளைஞன் கைது…!

போலி நுழைவுச்சீட்டை பயன்படுத்தி பிரான்ஸுக்கு தப்பிச் செல்ல முயன்ற இளைஞன் ஒருவன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் வெள்ளிக்கிழமை (08.11.2024) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய இளைஞன் ஆவார். இந்த இளைஞன் நேற்றைய தினம் இரவு 08.35 மணியளவில் இந்தியாவின்...
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...
- Advertisement -spot_img