Monday, April 20, 2026
No menu items!

CERT

வாட்ஸ்அப் மூலம் மோசடி, கணக்கு ஊடுருவல்கள் அதிகரிப்பு — இலங்கை CERT எச்சரிக்கை!

இலங்கையில் வாட்ஸ்அப் வழியாக மோசடி மற்றும் கணக்கு ஊடுருவல் (Hacking) தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர தயார் நிலைக் குழுவின் (Sri Lanka CERT) சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு அதிகாரி சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார். சமீபத்தில், கணக்கு ஊடுருவல் தொடர்பான புகார்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன எனவும் CERT தெரிவித்துள்ளது. குறைந்த விலையில் பல்வேறு...

இலங்கை முழுவதும் இணையவழிக் குற்றங்கள் அதிகரிப்பு..!!

இலங்கை முழுவதும் இணையவழிக் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (CERT) தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து பொதுமக்கள் கவனத்துடன் செயற்பட வேண்டும் என இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (CERT) அறிவுறுத்தியுள்ளது. 2025ஆம் ஆண்டில் மாத்திரம் 5400க்கும் மேற்பட்ட இணையக் குற்றங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. எக்காரணம் கொண்டும் கடவுச்சொற்களைப் பகிர வேண்டாம்...

சைபர் பாதுகாப்பை வலுப்படுத்தும் இலங்கையின் புதிய முயற்சி!

இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழுவின் (CERT) கீழ், சைபர் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கும் தீம்பொருட்களை பகுப்பாய்வு செய்வதற்கும் புதிய ஆய்வகத்தை நிறுவுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை டிஜிட்டல் அடையாள அட்டை, தேசிய தரவு பகிர்வு தளம் மற்றும் இலங்கை அரசு மேகம் உள்ளிட்ட முக்கியமான டிஜிட்டல் உருமாற்ற முயற்சிகளை முன்னெடுத்து வருவதால், நாட்டின்...

WhatsApp கணக்குகளுக்கான அங்கீகரிக்கப்படாத அணுகல் அதிகரிப்பு..!

இலங்கையின் கணினி அவசர தயார்நிலைக் குழு (CERT) பல்வேறு பிராந்தியங்களில் நிதி மோசடிகளுக்குப் பயன்படுத்தப்படும் WhatsApp கணக்குகளுக்கான அங்கீகரிக்கப்படாத அணுகல் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. CERT இன் மூத்த தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல கூறுகையில், இணைய குற்றவாளிகள் பெரும்பாலும் WhatsApp குழுக்களில் ஊடுருவி பயனர்கள் பகிரும் சரிபார்ப்புக் குறியீடுகளைப் பெறுவதன் மூலம் தனிப்பட்ட கணக்குகளுக்கான...

CERT பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

சமூக ஊடகங்கள் மற்றும் வாட்ஸ்அப் போன்ற தகவல் தொடர்பு தளங்களில் பரவும் போலி செய்திகள் குறித்து ஜாக்கிரதை. உத்தியோகபூர்வ ஆதாரங்களில் இருந்து தகவல்களைச் சரிபார்க்கவும், தவறான தகவல்களைத் தடுக்க சரிபார்க்கப்படாத உள்ளடக்கத்தைப் பகிர்வதைத் தவிர்க்கவும் இலங்கை CERT பொதுமக்களை வலியுறுத்துகிறது.

பொதுமக்களுக்கு  நிதி மோசடி தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

அரசாங்கத்தால் நிதி மானியங்கள் வழங்கப்படுவதாக கூறி, நிதி மோசடி இடம்பெறுவதாகவும், அது குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும், கணினி அவசர நிலைப் பதிலளிப்பு குழு (CERT) எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து, CERTஇன் சிரேஷ்ட பொறியியலாளர் சாருகா தமுனுபொல கூறுகையில், “50,000 ரூபாய் மானியம் வழங்குவதாக உறுதியளிக்கும் போலி செய்திகளைப் பெறுவது குறித்து, பொதுமக்களிடமிருந்து பல...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img