Tuesday, April 28, 2026
No menu items!

Dhanusha Marine

இலங்கையின் தயாரிப்பில் மிகப்பெரிய மீன்பிடிக் கப்பல்..!

இலங்கையில் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய மீன்பிடிக்கப்பலின் முன்னோட்ட பயணம் நேற்றையதினம் (3/3/2025) ஆரம்பமானது. எமது நாட்டு உற்பத்தியாளர்களின் அறிவு, திறன் என்பவற்றால் நவீன தொழில்நுட்பத்துடன் Dhanusha Marine  நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த கப்பல், சோமாலியாவிலுள்ள அரச நிறுவனமொன்றுக்கு வழங்கப்படவுள்ளது. இலங்கையில் உற்பத்தி பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான பயணத்தில் இது முக்கிய மைல்கல்லாகும். அந்தவகையில் Dhanusha Marine நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் உள்ளிட்ட...
- Advertisement -spot_img

Latest News

நிதி அமைச்சின் செயலாளர் வீட்டின் முன் போராட்டம்;சாணம் வீசப்பட்ட சம்பவமும் பதிவு

அக்குரேகொட, பெலவத்தவில் உள்ள நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவின் இல்லத்திற்கு வெளியே சுகீஸ்வர பண்டார தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஆதரவாளர்கள், இன்று (28)...
- Advertisement -spot_img