Friday, August 7, 2026
No menu items!

IMF

AKD க்கு வாழ்த்து தெரிவித்த IMF இன் ஜனாதிபதி முகாமைத்துவப் பணிப்பாளர் !

அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமைத்துவம் இலங்கையின் எதிர்கால ஸ்திரத்தன்மை, செழிப்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைப் பாதுகாப்பதற்கு உதவும் என தாம் நம்புவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார். புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில், IMF இலங்கையுடன் பல வருடங்களாக கொண்டுள்ள சிறந்த ஈடுபாட்டை பெரிதும் மதிக்கின்றது...

ரணில் விக்கிரமசிங்க நாட்டை மேலும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளுவதாக கூறிய சஜித்!

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை உதாசீனப்படுத்தியதன் மூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை மேலும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். இன்று நுகேகொடையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) விசேட கூட்டத்தில் உரையாற்றிய பிரேமதாச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் ஈஸ்டர் தாக்குதல்கள், கோவிட்-19 தொற்று மற்றும் பொருளாதார வீழ்ச்சி...

தேசிய அபிவிருத்திக்கு ஒருங்கிணைந்த அணுகுமுறை அவசியம்; ரணில் விக்கிரமசிங்க…!

நாடு மீட்சியை நோக்கிச் செயற்படும் வேளையில் ஒருவரையொருவர் நோக்கிச் சுட்டிக் காட்டுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்களை வலியுறுத்தி, தேசத்தை முன்னேற்றுவதற்கான கூட்டுச் செயற்பாடுகளுக்கு சுயேட்சையான ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். குருநாகலில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா மகாஜன கட்சியின் பொது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த மாநாட்டில்...

எதிர்க்கட்சிகளின் வாக்குறுதிகளுக்கு மக்கள் மயங்க வேண்டாம்; அமைச்சர் சப்ரி!

வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, பிசி, தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வை (DSA) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதிராக கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். முழு IMF திட்டமும் DSA ஐ அடிப்படையாகக் கொண்டது என்றும், அதை மறுபரிசீலனை செய்வது IMF ஐ கைவிடுவதாகும் என்றும் அமைச்சர் சப்ரி வலியுறுத்தினார். "நீங்கள் IMF...

IMF கடன் திட்டம் தொடர்பன  இரண்டாவது மீளாய்வு இன்று..!

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டம் தொடர்பான இரண்டாவது மீளாய்வு தொடர்பில் நிறைவேற்று சபை இன்றைய தினம் (12) கலந்துரையாடவுள்ளது. இந்த நிறைவேற்று சபை கூட்டத்தில், 2024 ஆம் ஆண்டுக்கான 4வது பிரிவின் கீழ் ஆலோசனை நடத்துவது குறித்து  கவனம் செலுத்தப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத் துறையின் பணிப்பாளர் ஜூலி கோசெக்,...

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை..!

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் தடம்புரண்டால் பெரும் பொருளாதார ஆபத்து ஏற்படலாம் என இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது. உலகப் பொருளாதார வீழ்ச்சி காரணமாக ஏற்றுமதிக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகளிற்கு மத்தியில் இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வருகின்றது. மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் வளர்ச்சி பாதிக்கப்பட்டமை, நம்பிக்கையின்மை முதலீட்டாளர்களின் எதிர்மறை உணர்வுகள்...

பொருளாதார மீட்சிக்கான சவால்கள் தொடர்ந்தும் நீடிக்கின்றன – சர்வதேச நாணயநிதியம்

இலங்கை தனக்கு கடன் வழங்கிய உத்தியோகபூர்வ கடன்கொடுப்பனவாளர்களுடன் விரைவில் இறுதி உடன்படிக்கைகளை பூர்த்தி செய்வது அவசியம் என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது. தனிப்பட்ட கடன்கொடுப்பனவாளர்களுடன் இலங்கை தீர்மானமொன்றிற்கு வருவது அவசியம் எனவும் சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகளின் இலங்கைக்கான விஜயத்தின் இறுதியில் இந்தகருத்து வெளியாகியுள்ளது. இலங்கையின் அதிகாரிகள் முன்னெடுத்துள்ள பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக பொருளாதார மீட்சிக்கான ஆரம்ப...

IMF பிரதிநிதிகளுடன் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் பொங்கல் விழா

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் (15) திங்கட்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

புதிய வற் வரியை ஆதரிக்கும் : பந்துல குணவர்தன

சர்வதேச நாணய நிதியம் , உலக வங்கி ஆகிய கடன் வழங்குநர்களுடன் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டைத் தவிர்த்து, நாட்டின் பொருளாதாரத்தை ஒரு தினத்திற்கும் முன்னெடுத்துச் செல்ல முடியாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று(02) தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற பொழுதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், IMF  வேலைத் திட்டத்தை...

அரச ஊழியர்களின் கோரிக்கைக்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி

பாராளுமன்றத்தில் நேற்று(14) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணை நிதி ஒத்துழைப்புக்கான அங்கீகாரம் மற்றும் வரவு செலவு திட்ட உரையொன்றின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சம்பள அதிகரிப்பை கோரி வேலைநிறுத்தம் செய்பவர்கள் நாட்டின் எதிர்கால சந்ததியின் வாழ்க்கையை நாசமாக்குகிறார்கள்  என தெரிவித்தார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் , பத்தாயிரம் ரூபாவுக்காக கருவில்...
- Advertisement -spot_img

Latest News

ஓகஸ்ட் மாதத்துக்கான லாஃப் கேஸ் விலையில் மாற்றம் இல்லை

லாஃப்  கேஸ் நிறுவனம் ஓகஸ்ட் மாதத்திற்கான உள்நாட்டு LPG சிலிண்டர்களின் விலையில் மாற்றம் இல்லை என அறிவித்துள்ளது. தற்போதுள்ள விலை அமைப்பில் எந்த மாற்றமும் இன்றி, லாஃப்ஸ்...
- Advertisement -spot_img