Friday, July 31, 2026
No menu items!

MOP உரம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்..!

உலக உணவுத்திட்டத்தின் கீழ் ரஷ்ய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட MOP உரம் கிளிநொச்சி விவசாயிகளுக்கு வழங்கும் பணி நேர்றையதினம் (16.12.2024) முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி பூநகரி கமநலசேவை நிலையத்தைச்சேர்ந்த விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. நீர்ப்பாசன காணிகளுக்கு  ஒரு ஏக்கருக்கு 12 கிலோ வீதமும் மானாவாரி  காணிகளுக்கு  ஒரு ஏக்கருக்கு  10 கிலோ வீதமும் வழங்கப்பட்டது. பூநகரி கமநலசேவை நிலையத்திற்குற்பட்ட 5000ற்கு ...
- Advertisement -spot_img

Latest News

3,811 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்க திட்டம்

2024 முதல் 2026 வரையிலான காலப்பகுதியில் ரூ. 3,811 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் F.U. வூட்லர்...
- Advertisement -spot_img