Sri Lanka fuel crisis latest news
Top
ஆயுத அமைப்புகளுக்கு பயிற்சி – 7 வெளிநாட்டு இந்தியாவில் கைது!
இந்தியாவில் ட்ரோன் மூலம் ஆயுத அமைப்புகளுக்கு பயிற்சி வழங்கியதாக சந்தேகிக்கப்படும் 7 வெளிநாட்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் 6 உக்ரைன் பிரஜைகளும் ஒரு அமெரிக்கரும் அடங்குவதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வழக்கை இந்தியாவின் தேசிய விசாரணை நிறுவனம் (NIA) விசாரித்து வருகிறது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் டெல்லியில் உள்ள...
Latest News
மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்
மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...


