Thursday, June 18, 2026
No menu items!

Uttarakhand

மீட்கப்பட்ட சுரங்கத் தொழிலாளர்கள்;அர்னால்ட் டிக்ஸிற்கு குவியும் வாழ்த்து

இந்தியாவின் உத்திரகண்ட் மாநிலத்தில் சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் எவ்வித ஆபத்தும் இன்றி மீட்கப்பட்டுள்ளனர். உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஏராளமான மீட்பு குழுவினரின் உதவியுடன் இவர்கள் கடந்த செவ்வாய்க் கிழமை (28) மீட்கப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பேராசிரியர் அர்னால்ட் டிக்ஸும் இந்த மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தார். சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச சுரங்கப்பாதை மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

அமெரிக்கா-ஈரான் இடைக்கால ஒப்பந்தம்: மசகெண்ணை விலை $1 க்கும் மேல் வீழ்ச்சி

ஈரான் - அமெரிக்க ஒப்பந்தந்தை அடுத்து பிரெண்ட் வகை எண்ணெய் $1.64 வீழ்ந்து $77.91 ஆக பதிவாகியுள்ளது. இதற்கமைய ஒரு பெரல்- 2.06 சதவீதம் வரை...
- Advertisement -spot_img