Tamil News Channel

தம்மிக்க பெரேரா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயார்!

images (11)

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் என வர்த்தகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பு 7, ரொஸ்மீட் பிளேஸில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொழிற்சங்க அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய பெரேரா, தேர்தலில் போட்டியிடுவதற்கு தாம் தயார் என்பதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானிக்க வேண்டும் என்றார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் “கட்சியின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். தேர்தலில் வெற்றி பெற தேவையான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறேன். மேலும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திட்டத்திலும் பணியாற்றி வருகிறேன்,” என்றார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts