Sunday, April 19, 2026
No menu items!

கட்சி

ஐக்கிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளராக எரான் விக்ரமரத்னவா?

ஐக்கிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக அக்கட்சியின் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். "அரசியல் ஸ்தாபனத்தின் மீதான விரக்தியால் மக்கள் NPP-க்கு வாக்களித்து ஆட்சிக்கு வந்தனர் என்பது தெளிவாகிறது. தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு, ஏனெனில் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தங்கள் கடமைகளை நிறைவேற்றவில்லை அல்லது...

ஜெர்மனியில் நடந்த தேர்தலில் கென்சவேர்ட்டிவ் வெற்றி பெற்ற அணி!

ஜெர்மனியில் நடந்த தேர்தலில் கென்சவேர்ட்டிவ் கட்சிவெற்றி பெற்றுள்ளது. இதன்படி, ஜேர்மனியின் அடுத்த ஜனாதிபதியாக அக்கட்சியின் தலைவர் பிரெட்ரிக் மெர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜெர்மனியின் தேர்தல் நேற்று (23) நடைபெற்றது. கிட்டத்தட்ட 60 மில்லியன் வாக்காளர்கள் அதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

நாங்கள் எவ்வித  சலுகைகளுக்கும் பேரம் போகவில்லை; சோமநாதன் பிரசாத்…

நாட்டில் இடம்பெற்ற யுத்தம் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் தொடர்ந்து  மக்களுக்கான உரிமை தொடர்பாக குரல் கொடுத்து வரும் இயக்கமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி இயல் பட்டு வருவதாக குறித்த கட்சியின் மன்னார் மாவட்ட வேட்பாளர் சோமநாதன் பிரசாத் தெரிவித்தார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மன்னார் கிளை ஏற்பாடு செய்த...

தமிழ் மக்கள் பொதுத் தேர்தலில் சிந்தித்து வாக்களிப்பார்களா? – சிறீ ரங்கேஸ்வரன்…

நாம் முன்னெடுத்துவரும் இணக்க அரசியல் பொறிமுறையூடாக தமிழ் மக்களின் நலன்சார்ந்து பலவற்றை சாதித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளரும் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருமான ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் எமது தரப்பின் முயற்சியின் காரணமாகவே 13 ஆவது திருத்தச் சட்டமும் இன்றுவரை பாதுகாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்றையதினம்...

கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்கள் மற்றும் இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்தவர்கள்; ரிஷாட் பதியுதீன்!

கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்கள் மற்றும் இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்தவர்கள் உள்ள கூட்டணியில் இணைய போவதில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்தெரிவித்துள்ளார் . கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நேற்று (06.10) மன்னார் மாந்தை பிரதேசத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு...

சட்ட வல்லுனர்களுடனான சந்திப்பின் போது  உரையாற்றிய ஜனாதிபதி!

ஒரு கட்சியில் அன்றி அனைத்து கட்சிகளிலும் உள்ள திறமையான அணியை ஒன்றிணைத்து கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வர தன்னால் முடிந்ததாகவும், தன்னுடன் இருக்கும் பொருளாதாரக் குழுவை மிஞ்ச வேறு எந்த கட்சியிலும் குழுவொன்று இல்லை  எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அந்தக் கட்சிகளில் இருக்கும் சிலர் தான்...

தம்மிக்க பெரேரா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயார்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் என வர்த்தகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பு 7, ரொஸ்மீட் பிளேஸில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொழிற்சங்க அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய பெரேரா, தேர்தலில் போட்டியிடுவதற்கு தாம் தயார் என்பதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானிக்க வேண்டும் என்றார். மேலும் அவர் தெரிவிக்கையில் "கட்சியின் முடிவை...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img