January 13, 2026
நாடளாவிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ள யாழ் மாணவி…
Updates புதிய செய்திகள்

நாடளாவிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ள யாழ் மாணவி…

Dec 2, 2023

நாடளாவிய ரீதியில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் இரண்டாம் இடத்தை பெற்ற யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த அக்செயா அனந்தசயனன்,மருத்துவராகுவதே தனது இலட்சியம் என்றார்.

சிறந்த பெறுபேற்றை பெற்றமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில், க.பொ.த.சாதாரணதர பரீட்சையில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்றதில் தமிழ் இனத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது பெருமையாக உள்ளது.பெறுபேற்றை கல்வி நடவடிக்கையில் ஒரு படிக்கல்லாகவே பார்க்கிறேன் என்றுத் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *