Wednesday, June 18, 2025

பல்கலைக்கழகத்திடம் கையளிக்கப்படவுள்ளன..!

Must Read
தெற்காசிய தொழில்நுட்ப மருத்துவ நிறுவனம் (SAITM) மற்றும் நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலை (NFTH) ஆகியவற்றை மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திடத்திடம் கையளிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் கையளிக்கப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
2025ம் ஆண்டு ஜனவரியிலிருந்து கல்விப் பணிகளை ஆரம்பிப்பதற்கு முன்னதான திட்டமிடலுக்கென மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திடம் அவை கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

இஸ்ரேல் மீது 400-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள்: மோதல் மேலும் தீவிரமடையுமா?

கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் ஈரானில் தாக்குதல் நடத்தியதையடுத்து, இரு நாடுகளுக்கிடையேயான மோதல் மோசமாகத் தீவிரமடைந்துள்ளது. இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹுவின் அலுவலகத்தின் தகவலின்படி, ஈரான் இதுவரை இஸ்ரேலின்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img