Tamil News Channel

பல்கலைக்கழகத்திடம் கையளிக்கப்படவுள்ளன..!

தெற்காசிய தொழில்நுட்ப மருத்துவ நிறுவனம் (SAITM) மற்றும் நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலை (NFTH) ஆகியவற்றை மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திடத்திடம் கையளிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் கையளிக்கப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
2025ம் ஆண்டு ஜனவரியிலிருந்து கல்விப் பணிகளை ஆரம்பிப்பதற்கு முன்னதான திட்டமிடலுக்கென மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திடம் அவை கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts