July 14, 2025
மர்மமான முறையில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்
News News Line Top Updates புதிய செய்திகள்

மர்மமான முறையில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்

Feb 12, 2024

யாழ். கோப்பாய் பொலிஸ் நிலையத்தினுள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த உதயராஜ் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் நிலையத்தின் அறையொன்றில்  அதிகாலை வேளை நேற்றைய தினம் (11) ஞாயிற்றுக்கிழமை சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஆரம்ப கட்ட விசாரணைகளில் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார் எனவும், உயிரிழப்புக்கான காரணம் தெரியவரவில்லை. என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *