November 13, 2025
ரயில் சேவை இடைநிறுத்தம்
News News Line Top புதிய செய்திகள்

ரயில் சேவை இடைநிறுத்தம்

Dec 27, 2023

வடக்கிற்கான தொடரூந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு தொடரூந்து மார்க்கத்தை நவீனமயமாக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனவரி  7 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுமென  தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே மஹவ தொடக்கம் அனுராதபுரம் வரையான வடக்கு தொடரூந்து மார்க்கம் அன்றைய தினம் முதல் 06 மாத காலத்திற்கு மூடப்படும் என அதன் பிரதி முகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே குறிப்பிட்டுள்ளார்.

இந்த காலப்பகுதியில் கொழும்பில் இருந்து மஹவ மற்றும் அனுராதபுரத்திலிருந்து காங்கேசன்துறை வரை மட்டுமே தொடருந்து சேவைகள் இடம்பெறும் எனவும் அவர் மேலும்  குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *