இந்தியா வந்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இன்று ​​காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார்.

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) படி, அவர்கள் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான தற்போதைய பொருளாதார ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவும் கலந்துகொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here