கிளிநொச்சியில் தைப்பொங்கல் கலை கட்டும் வகையில் மக்கள் ஆர்வத்துடன் தைப்பொங்களை கொண்டாடுவதற்காக பொருட்களை கொள்வனவு செய்வதை எம்மால் இன்றைய தினம் 13.01.2025 அவதானிக்க கூடியவாறு இருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

[கிளிநொச்சி  நிருபர் – ஆனந்தன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here