Friday, June 12, 2026
No menu items!

கொள்வனவு

மன்னார் பொது மருத்துவமனைக்கு இந்திய உதவியுடன் புதிய அவசர சிகிச்சைப் பிரிவு!

மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை நிர்மாணித்தல் மற்றும் அந்தப் பிரிவுக்கு மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்தல் என்பவற்றுக்காக, 600 மில்லியன் ரூபாய் மானிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், இந்தியாவும் இலங்கையும் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தில் நேற்று இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் செயலாளர் அனில்...

நெல் விலை நிர்ணயம் – விவசாயிகள் போராட்டம் தேவையில்லை: நாமல் கருணாரத்ன!

நெல் கொள்வனவு உள்ளிட்ட பல பிரச்சினைகள் தற்போது விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளதாக விவசாய பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார். மொனராகலையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அவர், நெல் களஞ்சியசாலைகளில் உள்ள நெல் விடுவிக்கப்படும் என்றும், நெல்லுக்கான உரிய விலை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். பெரும்போகத்தில் விவசாயிகளுக்கான அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என்பதால், போராட்டம் நடத்த வேண்டிய அவசியமில்லை...

புத்தாண்டை முன்னிட்டு கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம்!

தமிழ் - சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஆடைகளைக் கொள்வனவு செய்வதில் பொதுமக்கள் அதிகளவில் ஈடுபட்டு வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், கடந்த வருடத்தை விடவும் இந்த வருடத்தில் பொருட்களின் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.    

நபரின் மீது பால் தேநீர் சிந்தியதுக்காக 50 மில்லியன் தொகை இழப்பீடு!

உலகளவில் பிரபலமான வர்த்தக நாமமாக 'ஸ்டார்பக்ஸ்' நிறுவனம் திகழ்கிறது. கலிபோர்னியாவில் உள்ள அதன் வர்த்தக நிலையமொன்றில் அண்மையில் நபர் ஒருவர் பால் தேநீரைக் கொள்வனவு செய்துள்ளார். இதன் போது அந்த நபரின் மீது பால் தேநீர் தவறுதலாக சிந்தியுள்ளது. இதன் காரணமாக அந்த நபருக்குத் தீக்காயம் ஏற்பட்டது. அதற்கு இழப்பீடு கோரி ஸ்டார்பக்ஸ் நிறுவனம் மீது அவர் வழக்கு தொடர்ந்தார். லொஸ்...

ஐபோன் 16 ஐ அறிமுகப்படுத்திய ஆப்பிள் நிறுவனம்!

ஆப்பிள் நிறுவனம் நேற்று (19) ஐபோன் 16 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. ஐபோன் 16 புதிய திறன்களை உள்ளடக்கியதாக உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. இது A18 வேகமான செயல்திறன், 48MP 2-in-1 கேமரா அமைப்புடன் அறிமுகமாகியுள்ளது. 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி சேமிப்பு திறன் கொண்ட இந்த தொலைபேசி தற்பொழுது கருப்பு மற்றும் வெள்ளை...

வாகன மோசடியில் ஈடுபட்டவருக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு..!

வாடகை அடிப்படையில் கார்களை வெவ்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து கொள்வனவு செய்து வேறு நபர்களுக்கு விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டுவந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்படி, அதுருகிரியவைச் சேர்ந்த 54 வயதுடைய குறித்த சந்தேக நபர் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வாடகை கொள்வனவு முறையின் அடிப்படையில்...

விவசாயிகளின் புதிய கோரிக்கை – அரசாங்கம் தீர்வு வழங்குமா?

மஹாவிலச்சிய பகுதியில் உள்ள விவசாயிகள் பெரும்போகத்துக்காக ஐந்நூறு ஏக்கருக்கும் அதிக நிலப்பரப்பில் பரங்கிக்காய் பயிரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம், பயிரிடப்பட்டுள்ள பரங்கிக்காய்களின் அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், அறுவடை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் பரங்கிக்காய் 70 ரூபாய் முதல் 80 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் தங்களிடமிருந்து கொள்வனவு செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனினும் குறித்த விலை தங்களுக்கு போதுமானதல்ல என...

கிளிநொச்சியில் கலை கட்டும் தைப்பொங்கல்..!

கிளிநொச்சியில் தைப்பொங்கல் கலை கட்டும் வகையில் மக்கள் ஆர்வத்துடன் தைப்பொங்களை கொண்டாடுவதற்காக பொருட்களை கொள்வனவு செய்வதை எம்மால் இன்றைய தினம் 13.01.2025 அவதானிக்க கூடியவாறு இருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மது அருந்துபவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசின் புதிய யோசனை..!

சட்டவிரோதமான மதுபானங்களை அருந்துபவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் குறைந்த விலையில் தரமான மதுபானமொன்றை தயாரிப்பதற்கான யோசனையை அரசாங்கம் முன்வைத்துள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். பெலவத்த சீனி தொழிற்சாலைக்கு கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் அங்கு இடம்பெறும் பணிகளை பார்வையிட்டப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு கூறியுள்ளார். ”குறைந்த தரத்திலான சோளங்களை பெற்று 180,...

மன்னாரில் சூடு பிடித்துள்ள பண்டிகைக்கால வியாபாரம்..!

நத்தார் மற்றும் புதுவருட பண்டிகை காலத்தை முன்னிட்டு மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் தற்காலிக பண்டிகை கால வியாபார நிலையங்கள் அமைக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தற்போது பண்டிகை கால வியாபார நடவடிக்கைகள் சூடு பிடித்துள்ளது. மன்னார் நகர சபையினால் கேள்வி கோரல் அடிப்படையில் சுமார் 300க்கும் மேற்பட்ட வியாபார நிலையங்கள்...
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...
- Advertisement -spot_img