நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிளிநொச்சி கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூனகரி ஆகிய பிரதேச சபைகளுக்கு போட்டியிடுவதற்காக சுயேட்சைக் குழு சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தலைமையிலான குழுவினர் நேற்று (18 -03-2025) பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

[கிளிநொச்சி  நிருபர் – பரமசிவன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here