Tuesday, April 21, 2026
No menu items!

இராமநாதன் அர்ச்சுனா

எம்.பி அர்ச்சுனாவுக்கு கொலை மிரட்டல் !

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (21) நாடாளுமன்றத்தில், புத்தளம் மாவட்ட தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் தன்னைக் கொலை செய்ய மிரட்டியதாக கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று அவர் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் புத்தளம் மருத்துவமனை தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, பைசல் கோபமடைந்து தன்னை கொல்ல மிரட்டியதாக கூறியுள்ளார். இந்த...

வடக்கு மாகாண சுகாதாரத் துறையில் வேறுபட்ட நடைமுறைகள் – எம்.பி. இராமநாதன் அர்ச்சுனா குற்றச்சாட்டு!

வடக்கு மாகாணத்தில் மட்டுமே சுகாதாரத் துறையில் சில தனிப்பட்ட நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன், வடக்கு மாகாண தாதியர் உத்தியோகத்தர்கள் முன்னெடுத்துள்ள அடையாள பணிப்புறக்கணிப்பு காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இன்று (13) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போது, அவர் தெரிவித்ததாவது: “மன்னார் உட்பட வடக்கு மாகாணம் முழுவதும் நேற்று...

பாதீடு வாசிப்பின் போது நித்திரை கொண்டதற்கான காரணத்தை தெரிவித்த எம்.பி. அர்ச்சுனா!

2026ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு மாகாணத்துக்கு எந்த வகையிலும் பயன் இல்லை என்பதாலே, ஜனாதிபதி பாதீட்டை வாசித்தபோது தாம் நித்திரையில் ஆழ்ந்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். இன்று (11) நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த இராமநாதன் அர்ச்சுனா, “நேற்று நிசாம் காரியப்பர், நான் சபையில் தூங்கியதாக...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் பரிந்துரைக்கு பின், உறுப்பினர்களின் உரை நேரம் கட்டுப்படுத்த நடவடிக்கை!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரையாற்றும் நேரத்தை முகாமைத்துவம் செய்வதற்கான நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முன்வைத்த கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். அர்ச்சுனா தனது கருத்தில், நாடாளுமன்ற அமர்வின் தொடக்கத்தில் உரையாற்றும் உறுப்பினர்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்வதால் பின்னர் உரையாற்றும் உறுப்பினர்களுக்கு போதிய நேரம்...

எம்.பி. இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை – கோட்டை நீதிவான் அனுமதி!

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, இன்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிவான் இந்து ஜஸ்டிஸ் அனுராதா வெல்லலெச்ச்சி முன்னிலையில் விசாரணை இடம்பெற்றது. விசாரணையின் பின்னர், நீதிவான் அவரை ஒருவருக்கு ரூ.10 இலட்சம் மதிப்புள்ள இரண்டு சரீர பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டார். அர்ச்சுனா, கடமையில் இருந்த போக்குவரத்து காவல்துறையினரின் பணிக்கு இடையூறு விளைவித்ததாகக்...

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடமையிலிருந்த போக்குவரத்து காவல்துறையினருக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் இன்று அவர் வாக்குமூலம் வழங்குவதற்காகக் கோட்டை காவல் நிலையத்தில் முன்னிலையானார். இந்தநிலையில் வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எம்.பி. பதவிக்கு தகுதியற்றவரா அர்ச்சுனா? –இராமநாதன் அர்ச்சுனா தொடர்பான வழக்கு விசாரணை ஆரம்பம் !

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தனது பதவியைத் தொடர தகுதியற்றவர் எனக் கூறி தாக்கல் செய்யப்பட்ட 'குவோ வாரண்டோ ரிட்' மனுவின் விசாரணை இன்று (26.06.2025) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆரம்பமாகியது. இந்த மனுவை அபிநவ நிவஹல் பெரமுனவின் தலைவர் ஓஷல ஹெராத் தாக்கல் செய்துள்ளார். இராமநாதன் அர்ச்சுனா அரசு மருத்துவ அதிகாரியாக பணியாற்றிக்கொண்டே 2020 ஆம்...

இராமநாதன் அர்ச்சுனா ஆயுதங்கள் தொடர்பில் கூறிய கருத்தை மறுத்த பாதுகாப்பு அமைச்சகம்!

விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குச் சொந்தமான ஒரு தொகை ஆயுதங்கள் சமீபத்தில் சுங்கத்தால் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் மூலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் கூறிய கூற்றை பாதுகாப்பு அமைச்சகம் கடுமையாக மறுத்துள்ளது. பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்டா இந்த அறிக்கையை "முற்றிலும்...

அர்ச்சுனாவின் எம்.பி பதவி பறிபோகுமா? – நீதிமன்றின் உத்தரவு..!

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உறுதி செய்ய ஜூன் மாதம் 26 ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு இன்று (14) நீதியரசர்களான மாயாதுன்னே கொரயா மற்றும் மஹேன் கோபல்லவ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்...

தன் மீது பழிபோடும் வகையிலான காணொளிகளை நீக்க கால அவகாசம் வழங்கிய அர்ச்சுனா எம்.பி..!

தன் மீது பழிபோடும் வகையிலான காணொளிகள் மற்றும் அறிக்கைகளை நீக்குவதற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கால அவகாசம் வழங்கியுள்ளார். இது குறித்து தனது சமூக ஊடகங்களில் விடுத்துள்ள அறிவிப்பில், பகிரங்க வெளியில் மன்னிப்பு கேட்பதற்கும் ஒரு நாள் அவகாசம் தருவதாக அர்ச்சுனா எம்.பி குறிப்பிட்டுள்ளார். அந்தப் அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “என் மீது பழி போடுவதற்காக சமூக...
- Advertisement -spot_img

Latest News

நாட்டில் விசேட தேவைக்குரியவர்களுக்கான தாழ்தள பேருந்து சேவைகள் அறிமுகம்!

விசேட தேவைக்குரியவர்களுக்கு பாதுகாப்பான, வசதியான மற்றும் நம்பகமான போக்குவரத்தை வழங்கும் நோக்கில், மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மையத்தில் இன்று (21) தாழ்தள (Low-floor) பேருந்துச் சேவை...
- Advertisement -spot_img