Monday, June 8, 2026
No menu items!

கட்டுப்பணம்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு!

மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைத் தேர்தல்களுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்று (27) நண்பகல் 12 மணியுடன் நிறைவடையும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் கடந்த 24ஆம் திகதி ஆரம்பித்து, நேற்று (26) நண்பகல் 12 மணியுடன் கட்டுப்பணம் செலுத்தும் பணி நிறைவடைந்ததாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தெரிவித்துள்ளது.

ஆரம்பமாகியுள்ள மூன்று பிரதேசங்களுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை!

மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டிய ஆகிய பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகியுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 27 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் குறித்த மூன்று பிரதேச சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடையவுள்ளது. இதனிடையே, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டிய ஆகிய பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால...

மட்டக்களப்பில் 17 வேட்புமனுக்கள் நிராகரிப்பு : 101 வேட்பமனுக்கள் ஏற்பு..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 உள்ளுராட்சி மன்றங்களுக்கு 139 கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதுடன் 118 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் 17 வேட்பாளர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் 101 வேட்பாளர்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட உதவி தேர்தர் ஆணையாளர் எம்.பி. எம். சுபியான் தெரிவித்தார். மட்டக்களப்பு பழைய கச்சேரி மண்டபத்தில் வியாழக்கிழமை (20/03/2025) இடம்பெற்று ஊடக மாநாட்டில் இவ்...

யாழ் மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள்; குழப்பத்தில் வேட்பாளர்கள்!

எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டிருந்த 136 கட்சிகள் மற்றும் 28 சுயேட்சை குழுக்களின் நியமன பத்திரங்களில் 22 கட்சிகள் மற்றும் 13 சுயேட்சைகுழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அந்த வகையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தமிழ் மக்கள் கூட்டணி ,ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி , ஈரோஸ் ஜனநாயக முன்னணி...

கட்டுப்பணம் செலுத்திய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்..!

காத்தான்குடி நகர சபை உள்ளிட மூன்று சபைகளில் போட்டியிட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இன்று (19) கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. அதற்கமைவாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகர சபை, மட்டக்களப்பு மாநகர சபை, மண்முனை பற்று பிரதேச சபை ஆகிய மூன்று உள்ளூராட்சி மன்றங்களிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச் சின்னத்தில்...

கட்டுப்பணம் செலுத்திய ஈழ மக்கள் ஜனநாயக கட்சி..!

உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இன்று யாழ்ப்பாணத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. இன்று மதியம் கட்சியின் அங்கிகரிக்கப்பட்ட முகவரும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான கந்தசாமி கமலேந்திரன் தலைமையில் கட்சி உறுப்பினர்களால் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்றுடன் நிறைவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்று (19) நண்பகல் 12 மணியுடன் முடிவடைகிறது. டெபாசிட் பெறும் நடைமுறை கடந்த 3 ஆம் திகதி தொடங்கியதாகவும், எக்காரணம் கொண்டும் இறுதி திகதி நீட்டிக்கப்படாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துக் கொள்கிறது. உள்ளாட்சித் தேர்தலுக்கான வைப்புத்தொகையை ஏற்றுக்கொள்வதற்கு மாவட்டச் செயலக அலுவலகங்களில் வசதிகள் செய்யப்பட்டிருந்தன. இதற்கிடையில், உள்ளூராட்சி மன்றத்...

கிளிநொச்சி பிரதேசசபைகளுக்குரிய கட்டுப்பணத்தை செலுத்திய அர்ச்சுனாவின் குழுவினர்..!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிளிநொச்சி கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூனகரி ஆகிய பிரதேச சபைகளுக்கு போட்டியிடுவதற்காக சுயேட்சைக் குழு சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தலைமையிலான குழுவினர் நேற்று (18 -03-2025) பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

யாழ். மாநகர சபையின் முதல்வர் வேட்பாளராக களமிறங்கும் சட்டத்தரணி கௌசல்யா!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். யாழிலுள்ள உள்ளுராட்சி சபைகளில் சுயேட்சை குழுவாக போட்டியிடுவதற்காக யாழ் தேர்தல் திணைக்களத்தில் நேற்று கட்டுபணம் செலுத்தினார். இதன் போது அர்ச்சுனா எம்பி கருத்து தெரிவிக்கையில், வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் சுயேட்சை குழுவாக இத் தேர்தலில் போட்டியிட உள்ளோம். இதற்கமைய யாழிலுள்ள 5...

ஞானப்பிரகாசம் சுலக்சன் தலைமையில் களமிறங்கும் சுயேட்சை குழு..!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் யாழ்ப்பாணம் மாநகர சபை, கோப்பாய் பிரதேச சபை மற்றும் வேலணை பிரதேச சபை ஆகிய மூன்று சபைகளிலும் தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன் தலைமையிலான சுயேட்சை குழு போட்டியிடவுள்ளது. குறித்த சபைகளில் போட்டியிடுவதற்காக யாழ். மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை கட்டுப்பணத்தை சுலக்சன் தலைமையிலான குழுவினர் செலுத்தியுள்ளனர். யாழ் மாநகர சபை...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img