இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்ட 104 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் 3 பேர் யாழ்ப்பாணத்தில் கேரள கஞ்சாசெய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் பயணித்த இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைதானவர்கள் உதயபுரம் பகுதியைச் சேர்ந்த 24, 25 மற்றும் 27 வயதுடையவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.
கைதானவர்கள் மேலதிக விசாரணைகளுகளின் பின்னர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.








