தலாவ பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் வைத்தியசாலை அறிவித்துள்ளது.
மேலும் குறித்த விபத்தில் 25 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
411 பகுதியில் இருந்து தலாவ நோக்கி பயணித்த தனியார் பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பேருந்தில் 40க்கும் அதிகமான பயணிகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.








