A9 வீதி கரடிப்போக்கு சந்தியில் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்ட பட்டாரக வாகனத்தை அதிவேகமாக வந்த டிப்பர் வாகனம் மோதியுள்ளது.

இச் சம்பவம் நேற்றையதினம் (01/08/2025) இடம்பெற்றது.

குறித்த சம்பவத்தின் போது வர்த்தக நிலையங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

[கிளிநொச்சி  நிருபர் – ஆனந்தன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here