Wednesday, August 12, 2026
No menu items!

வர்த்தக நிலையம்

வவுனியாவில் வர்த்தக நிலையமொன்றில்  தீ விபத்து

வவுனியா நகர பகுதியில் உள்ள  வர்த்தக நிலையமொன்றில்  தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க  தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுள்ளது.

வவுனியா மாநகரசபை அனுமதியின்றி அரச நிலத்தில் வர்த்தக நிலையம் கட்டும் நடவடிக்கை!

வவுனியா மாநகரசபையின் அனுமதியின்றி அரச நிலத்தில் வர்த்தக நிலையம் கட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும், இதுகுறித்து மாநகரசபை நிர்வாகம் அசமந்தமாக நடந்து கொள்கிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வவுனியா நகரில் அரச காணியில் சிறிய அளவில் இருந்த வர்த்தக நிலையம் கடந்த சில தினங்களாக பெரிதாக்கி கட்டப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக பலர் மாநகரசபை செயலாளரிடம் முறைப்பாடு செய்தும்,...

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டின் துப்பாக்கிதாரி கைது!

தெஹிவளை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி நேற்று செவ்வாய்க்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளார். தெஹிவளை நெதிமால பகுதியில் கடந்த 19 ஆம் திகதி வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்த ஒருவரை சுட்டுக்கொல்ல முயற்சி செய்யப்பட்டது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்...

கம்பஹா பேருந்து நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு!

கம்பஹா பேருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று இரவு துப்பாக்கிச் சூடு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. உந்துருளியில் வந்த இருவர் இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சிறிய ரக பாரவூர்தி ஒன்றை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை இவர்கள் மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கிப் பிரயோகத்தின் போது பாரவூர்தியில் இருந்த இருவரும் அருகில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் பாதுகாப்பாகத் தஞ்சமடைந்துள்ளதாகத்...

வர்த்தக நிலையத்தில் எரிவாயு வெடிப்பு; ஐவர் பலி!

தாய்வானில் உள்ள வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பில் ஐந்திற்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தாய்வானின் மத்திய நகரமான தைச்சுங்கில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிப்பு சம்பவத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. தைச்சுங்கில் உள்ள வர்த்தக நிலையத்தில் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு...

உணவகம் உடைந்து வீழ்ந்ததில் 6 மாணவர்கள் காயம்..!

கினிகத்தேனை நகரில் பாதுகாப்பற்ற வர்த்தக நிலையம் ஒன்றில் உணவு வாங்கச் சென்ற 6 மாணவர்கள் அடிதளம் இடிந்து விழுந்ததில் காயமடைந்து கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று (18/1/2025)காலை அம்பகமுவ கல்லூரியின் 10 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 6 மாணவர்கள் விபத்தில் சிக்கியுள்ளதாகவும், கினிகத்தேன நகரில் உள்ள வெளி வகுப்பில் கலந்து கொள்வதற்காக...

நிறுத்தி வைக்கப்பட்ட பட்டாரக வாகனத்தை மோதிய கனரக வாகனம்..!

A9 வீதி கரடிப்போக்கு சந்தியில் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்ட பட்டாரக வாகனத்தை அதிவேகமாக வந்த டிப்பர் வாகனம் மோதியுள்ளது. இச் சம்பவம் நேற்றையதினம் (01/08/2025) இடம்பெற்றது. குறித்த சம்பவத்தின் போது வர்த்தக நிலையங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கோழி இறைச்சியை கையூட்டலாக பெற்றுக் கொண்டவர்கள் கைது..!

1,170 ரூபாய் பெறுமதியான கோழி இறைச்சி கிலோவொன்றை கையூட்டலாக பெற்றுக் கொண்ட 2 பேர் கையூட்டலுக்கு எதிரான ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். வேவல்தெனிய உப அலுவலகத்தில் சேவையாற்றும் பதில் இறைவரி அதிகாரி ஒருவரும் வீதி பிரிவில் பணிபுரியும் தொழிலாளி ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கொஸ்கம பிரதேசத்திலுள்ள வர்த்தகர் ஒருவர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய குறித்த இருவரும்...
- Advertisement -spot_img

Latest News

கைதிக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற சிறைக்காவலர் கைது

மெகசின் சிறைச்சாலைக்கு  போதைப்பொருள் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் 53 வயது சிறைச்சாலை காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான சோதனையில் 100 கிராம் ஐஸ் மற்றும்...
- Advertisement -spot_img