பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டுகளுக்காக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, இன்று (1/22/2025) காலை அனுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜராகி, தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு அனுராதபுரம் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வழக்கறிஞர் சுனந்த தென்னகோன் தாக்கல் செய்த மனு மீதான பரிசீலனையை அனுராதபுரம் பிரதான நீதவான் மற்றும் கூடுதல் மாவட்ட நீதிபதி நாலக சஞ்சீவ ஜெயசூரிய இன்று பிற்பகல் 1.30 மணி வரை ஒத்திவைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here