லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் மூன்று சந்தேக நபர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற தனது முந்தைய சமர்ப்பிப்பை நீதிமன்றம் புறக்கணிக்க வேண்டும் என்று சட்டமா அதிபர் கல்கிசை நீதவான் நீதிமன்றத்திற்கு எழுத்துப்பூர்வமாக சமர்ப்பித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here