Sunday, June 7, 2026
No menu items!

விடுதலை

சுமந்திரன் ஒரு விலாங்கு மீன் – மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர்!

ரணிலுக்காக பாடுபடும் சுமந்திரன் தமிழ் கைதிகளின் விடுதலைக்கு முயற்சிக்காதிருப்பதிலிருந்து அவரது சுயரூபத்தை காட்டுகின்றது என மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயந்திரன் தெரிவித்தார் யாழ்.ஊடக அமையத்தில் இன்று (27.08.2025) இது தொடர்பில் ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்த போதே அவர் இதனை தெரிவித்தார்.  அவர் மேலும் கூறுகையில் , ரணில் கைதுக்கு ஓடிச்சென்று விடுவிக்க முயற்சிக்கும் சுமந்திரன் தமிழ்...

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் நீதி அமைச்சருடன் சந்திப்பு!

கொழும்பு நீதி அமைச்சின் அலுவலகத்தில், நீதி அமைச்சர் ஹர்ஷ நாணயக்காரவுக்கும் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் பிரதிநிதிகள், சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோருக்குமிடையே நேற்றையதினம் (30) சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இச்சந்திப்பில், 15 முதல் 30 வருடங்கள் ஸ்ரீலங்கா சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்கள், தங்கள் உறவினர்களின் நீண்டகால சிறைவாசம்...

மகேஷ் கம்மம்பிலவுக்கு பிணை!

தரமற்ற உரத்தை இறக்குமதி செய்ததற்காக, கைது செய்யப்பட்டிருந்த விவசாய இராஜாங்க அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் மகேஷ் கம்மம்பில, தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 5 சரீர பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதேவேளை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் அவருக்கு வெளிநாட்டு பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உச்ச நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ள மைத்திரிபால சிறிசேன!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடிப்படை உரிமைகள் மனு மீதான விசாரணைக்காக உச்ச நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். உச்ச நீதிமன்றம் முன்னர் பிறப்பித்த உத்தரவின்படி முன்னாள் ஜனாதிபதி இந்த முறையில் வந்துள்ளார். ராயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதியை மன்னித்து விடுதலை செய்யக் கோரிய மனு தொடர்பாக உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அர்ஜுன் அலோசியஸ் விடுதலை..!

வெட் வரியை செலுத்த தவறிய குற்றச்சாட்டுக்கு அமைய ஆறு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த மெண்டிஸ் டிஸ்டில்லரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இருவர் நேற்று (22/02/2025) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக அர்ஜுன் அலோசியஸும் அதே நிறுவனத்தைச் சேர்ந்த மற்றொரு நபரும் கடந்த ஒக்டோபர் மாதம் சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்படி, தண்டனை காலம்...

முந்தைய சமர்ப்பிப்பை புறக்கணிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை..!

லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் மூன்று சந்தேக நபர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற தனது முந்தைய சமர்ப்பிப்பை நீதிமன்றம் புறக்கணிக்க வேண்டும் என்று சட்டமா அதிபர் கல்கிசை நீதவான் நீதிமன்றத்திற்கு எழுத்துப்பூர்வமாக சமர்ப்பித்துள்ளார்.

13 இந்திய மீனவர்களுக்கு விடுதலை – நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு..!

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்களில் 13  மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதோடு, ஏனைய நான்கு மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க  நீதவான் உத்தரவிட்டுள்ளார். இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்கள் கடந்த டிசம்பர் மாதம் (24/12/2024) ஆம் திகதி 24.12.2024 செவ்வாய்க்கிழமை  அதிகாலை தலை...

புலிகளுடன் தொடர்பு பட்டுக் கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய முயற்சி செய்வேன்; ரணில்!

புலிகளுடன் தொடர்புபட்டுக் கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய முயற்சி செய்வதோடு மன்னாரை மேம்படுத்தி பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும், இவையெல்லாம் செயற்படுத்த  21 ம் திகதி நீங்கள் சிலிண்டருக்கு வாக்களியுங்கள் நாம் வெல்வோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மன்னார் நகர்ப் பகுதியில் நேற்றைய தினம் (17.09.2024) செவ்வாய்க்கிழமை மதியம் நடைபெற்ற  தேர்தல்...

ஜி.வி.பிரகாஷின் தங்கை நடிகை பவானி ஸ்ரீ_யின் அழகிய போட்டோ சூட்…!

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீ விடுதலை படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அவர் ஆழகிய உடையில் எடுத்த பீச் போட்டோஷூட் ஸ்டில்கள்  தற்போது வைரலாகி வருகின்றது.

வவுனியாவில் மூன்று கைதிகளுக்கு பொது மன்னிப்பு.!

வெசாக்  பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வவுனியாவில் 3 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அரசியலமைப்பின் 34 ஆவது சரத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பொது மன்னிப்பின் அடிப்படையில் நடாளாவிய ரீதியில் 10 பெண் கைதிகள் உட்பட 278 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் சிறு குற்றங்கள் மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img