பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் சுமார் 200 இலங்கை விமானப்படை (SLAF) வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








