5 ஆண்டுகளுக்குப் பிறகு இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம் எடுத்த முடிவைத் தொடர்ந்து, தனியார் பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி கார்கள் நேற்று (25) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் ஒரு டாக்ஸியை 2.45 முதல் 2.6 மில்லியன் ரூபாய் வரையிலான விலையில் சந்தையில் வெளியிட முடியும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.








