திறப்பனை, வன்னமடுவ பகுதியில் சுற்றித் திரிந்த ”அக்போ” என்ற யானையை தாக்கிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யானைகள் பாதுகாப்பு அமைப்பினர் யானை தாக்கப்பட்டமை தொடர்பில் திறப்பனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து , பொலிஸாரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








