அனைத்து அரச ஓய்வூதியர்களுக்கும் இடைக்கால கொடுப்பனவு ஒக்டோபர் மாதம் முதல் வழங்கப்படும் என பொதுநிர்வாக, காணி விவகார, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

செப்டம்பர் மாதத்துடன் ஒக்டோபர் மாதத்திலிருந்து உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சுற்றறிக்கையின் நகல் தேர்தல் ஆணையம், மற்றும் ஓய்வூதியத் துறைக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here