Saturday, April 25, 2026
No menu items!

மாகாண சபைகள்

இந்திய பல்துறை மானியத் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் மேம்பாட்டுத் திட்டங்கள்!

இந்திய பல்துறை மானியத் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்த இலங்கை அரசும் இந்திய அரசும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தமானது ஏப்ரல் 5, 2025 அன்று கையெழுத்திடப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, கிழக்கு மாகாணத்தின் முக்கிய வளர்ச்சித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக அடையாளம் காணப்பட்ட 33 திட்டங்களுக்கு நிதியளிக்க இந்தியா ரூ....

நான்கு உயர் நீதிமன்றங்களை அமைக்க அமைச்சரவை தீர்மானம்!

ஊழல் எதிர்ப்பு தேசிய செயற்பாட்டுத் திட்டம் (2025-2029) ,ன் பிரகாரம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பணிப்பொறுப்புக்களை நடைமுறைப்படுத்துவதற்காக புதிய மேல்நீதிமன்றங்கள் சிலவற்றை துரிதப்படுத்தி தாபிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தீர்மானம் நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது. அதற்கமைய, 04 மேல்நீதிமன்றங்களைத் தாபிப்பதற்காக தற்போது பொது நிருவாக, மாகாண சபைகள்...

அரச நிறுவனங்களில் தேவையற்ற பொருட்களை அகற்ற ‘செயிரி வாரம்’ திட்டம்!

அரச நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் தேவையற்ற பொருட்களை அகற்றும் நோக்கில் அரசாங்கம் விசேட திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. “செயிரி வாரம்” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் செப்டம்பர் 1 முதல் 4 வரை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அரச நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகள் சுத்தமான, ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் ஆபத்தற்ற சூழலில் தங்கள் கடமைகளைச் செய்யக்கூடிய சூழலை...

உள்ளூராட்சி அபிவிருத்தித் திட்டங்கள்: நவம்பருக்குள் நிதி பயன்படுத்துமாறு அறிவுறுத்தல் – பிரதி அமைச்சர் ருவன் செனரத்!

அபிவிருத்தி திட்டங்களை விரைவாக செயற்படுத்துமாறு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவித்துள்ளது. கடந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 23,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்தார். மாகாண சபைகளின் அபிவிருத்தி பணிகளுக்காகவும், 53,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக...

இன்று தேசிய துக்க தினம்..!

அரசாங்கம் இன்றைய தினத்தை (26) தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. பரிசுத்த திருத்தந்தை பிரான்சிஸின் இறுதி நல்லடக்க ஆராதனை இன்று நடைபெறவுள்ளது. இதனையொட்டி இலங்கையில் தேசிய துக்க தினமாக இன்றைய தினத்தை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. மேலும் அந்த அறிக்கையில் அனைத்து அரச நிறுவனங்களிலும்...

அமைச்சு பங்களாக்களை வழங்குமாறு வெளிநாட்டு தூதரகங்கள் கோரிக்கை..!

இலங்கையில் உள்ள நான்கு வெளிநாட்டு தூதரகங்கள் அவர்களின் அலுவலகங்களை இயக்குவதற்காக அமைச்சு பங்களாக்களை வழங்குமாறு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளன. பல்கலைக்கழக விடுதிகளுக்காகவும் அமைச்சு பங்களாக்கள் கோரப்பட்டுள்ளதாக அமைச்சு தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் 20 நிறுவனங்கள் மற்றும் நபர்கள் இதுவரையில் அமைச்சு பங்களாக்களை கோரியுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை, அமைச்சு பங்களாக்கள்...

பொதுத்துறை: விதிகளை நவீனமயமாக்க முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள்..!

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகம், பொது சேவை விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை நவீனமயமாக்குவதற்கும் எளிமைப்படுத்துவதற்கும் விரிவான சட்ட மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை முன்மொழியும் அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளது.  இந்த சீர்திருத்தங்கள் இலங்கையின் மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாக அமைப்புகள் மூலம் வழங்கப்படும் பொது சேவைகளின் செயல்திறன் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக்...

றமழான் காலத்தில் விசேட விடுமுறை..!

2025 றமழான் காலத்தில் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் தொழுகையிலும் மாதவழிபாடுகளிலும் கலந்துகொள்வதற்கு ஏற்றவகையில் ஒழுங்குககளை மேற்கொள்ளுமாறு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

அமைச்சர்களின் பங்களாக்களை வாடகைக்கு விடுமாறு அமைச்சிடம் கோரிக்கை !  

அமைச்சர்களின் பங்களாக்கள் தொடர்பாகப் பெறப்பட்ட மதிப்பீட்டு அறிக்கைகள் எதிர்வரும் வாரத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்த பங்களாக்களின் மதிப்பீடு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு கூறுகிறது. இந்த பங்களாக்கள் தொடர்பாகப் பல திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த முன்மொழிவுகளில் சிறந்த திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பில் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்...

77 ஆவது சுதந்திர தின விழா குறித்து உள்ளூராட்சி அமைச்சு அறிவிப்பு!

77 ஆவது சுதந்திர தின விழாக்கள் குறைக்கப்பட்ட செலவுகள், குறைவான விருந்தினர்கள் மற்றும் செயற்பாடுகளுடன் நடத்தப்படும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, நிகழ்வில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்த விருந்தினர்களின் எண்ணிக்கை 3,000 இலிருந்து 1,600 ஆக குறைக்கப்படும் என அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார். ஜனாதிபதியினால் பாரம்பரியமாக வழங்கப்படும் 21 பீரங்கி...
- Advertisement -spot_img

Latest News

சோமாலியக் கடற்பகுதியில் கப்பல் கடத்தல்;பணியாளர்களில் இலங்கையரும் ஒருவர்

சோமாலியக் கடற்பகுதியில், 18,500 பெரல் எண்ணெய் மற்றும் 17 பணியாளர்களுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இது, சோமாலியக் கடற்கொள்ளை மீண்டும் தலைதூக்குவதன் ஒரு...
- Advertisement -spot_img